சார்க் மாநாட்டில் நரேந்திர மோடி கலந்துகொள்ளமாட்டார்.

Posted by - September 28, 2016
எதிர்வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடைப்பெறவுள்ள சார்க் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்;துகொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

சஜின்வாஸ் குணவர்தனவின் பிணை நிபந்தனையில் தளர்வு

Posted by - September 28, 2016
அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவிற்கான பிணை நிபந்தனைகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.…

ஆசிரியைக்கு நட்டஈடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - September 28, 2016
மகாநாம பாடசலையின் ஆசிரியை ஒருவருக்கு நட்ட ஈடு வழங்குமாறு, அதே பாடசலையின் முன்னாள் அதிபருக்கும் ஆசிரியர் ஒருவருக்கும் உயர் நீதிமன்றம்…

சுதந்திர முன்னணியின் ஜயந்த சமரவீர கைது

Posted by - September 28, 2016
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர நிதிமோசடி தடுப்பு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டார். கடந்த…

தகவல் அறியும் உரிமை சட்டமூலத்தின் அவசியம் – ஜனாதிபதி வலியுறுத்தல்

Posted by - September 28, 2016
தகவல் அறியும் உரிமையானது நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் திறந்துவிடப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ‘சர்வதேச தகவல் அறியும்…

இனவாத கோஷங்கள் – எச்சரிக்கை விடுக்கும் ஹிஸ்புல்லாஹ்

Posted by - September 28, 2016
வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசியல் ரீதியில் கோஷங்கள் தலைதூக்க ஆரம்பித்துள்ளமையானது, எதிர்காலத்தில் பாரிய…

டெங்கு ஒழிப்பு வாரம் – முதல் நாளில் 956 பேருக்கு அழைப்பு

Posted by - September 28, 2016
நுளம்பு ஒழிப்பு வாரத்தின் முதல் நாளான நேற்று டெங்கு நுளப்பு முட்டைகளுடனான 167 இடங்கள் இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு…

தொழினுட்ப யுகத்திற்கு மொழியாற்றலும், தொழினுட்ப அறிவும் அவசியம் – கிழக்கு முதலமைச்சர்

Posted by - September 28, 2016
மாணவர் சமுதாயத்துக்கு, சமகாலத்தில் தகவல் தொழிநுட்பமும் தாய் மொழி உட்பட சர்வதேச மொழித் தேர்ச்சியும் இன்றியமையாதவை என வலியுறுத்தப்பட்டுள்ளது. கிழக்கு…

குளவிகொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

Posted by - September 28, 2016
ஹப்புத்தளை – தம்பேதன்னை தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் மரணித்துள்ளார். இவ்வாறு குளிவிக் கொண்டுக்கு இலக்காகி பலியானவர் 50…