முதல்வருக்கு 2வது நாளாக பிசியோதெரபி சிகிச்சை

Posted by - October 19, 2016
முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் பெண் மருத்துவ நிபுணர்கள் நேற்று முன்தினம் இரண்டாவது நாளாக பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர். உடல்நலக் குறைவு…

மின்வெட்டு நாளை முதல் வழமைக்கு

Posted by - October 19, 2016
நாட்டில் அமுல்படுத்தப்பட்ட மின் வெட்டு நாளை முதல் வழமைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என மின்சாரச்சபை தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின்…

வியட்நாமில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம்

Posted by - October 19, 2016
.3வியட்நாமில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண…

அரிப்பு கிராமத்தில் வீட்டுக்குள் புகுந்த கடற்படைப் புலனாய்வாளர்! – பொதுமக்கள் மீது சூடு

Posted by - October 19, 2016
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அரிப்பு கிராமத்தில் நேற்றிரவு கடற்படையினருக்கும் கிராம மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுட…

ஜனாதிபதியின் எச்சரிக்கையையும் மீறி முன்னாள் இராணுவத் தளபதிக்கு ஆணைக்குழு அழைப்பு

Posted by - October 19, 2016
பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக் குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா…

‘கோத்தாவின் போர்’ என்ற நூல் பிரபலமடையவில்லை

Posted by - October 19, 2016
பெரும் எதிர்பார்ப்புடன் கோத்தபாய ராஜபக்ஷவினால் எழுதி வெளியிடப்பட்ட ‘கோத்தாவின் போர்’ என்ற நூல் பிரபலமடையவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய…

அமைச்சரவை கூட்டங்களில் அமைச்சர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் – ஜனாதிபதி உத்தரவு

Posted by - October 19, 2016
அமைச்சரவை கூட்டங்களில் அமைச்சர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இனிவரும் காலங்களில் செவ்வாய்க் கிழமைகளில் நடைபெறும்…

சிறீலங்காவுக்கு 210 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்குகின்றது ஐரோப்பிய ஒன்றியம்!

Posted by - October 19, 2016
சிறீலங்காவின் அபிவிருத்திக்கு 210 மில்லியன் யூரோவை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதி வழங்கியுள்ளது.

மொழிப்பிரச்சனைக்கே தீர்வு காணாத அரசு எவ்வாறு இனப்பிரச்சனைக்கு தீர்வு வழங்கும்

Posted by - October 19, 2016
நடைமுறையில் இருக்கும் மொழிச் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்த தவறிவரும் தற்போதைய அரசாங்கம் எவ்வாறு தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான…

சுயாதீனமாக செயற்பட தயார் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

Posted by - October 19, 2016
அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும் தேசியப் பிரச்சினைகளின் போது தாம் சுயாதீனமாகவே செயற்படப் போவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா…