பூகோள பொருளாதார உறுதிப்பாட்டுக்கு இந்திய மாக்கடலின் பாதுகாப்பு முக்கியம்

Posted by - October 20, 2016
இந்திய மாக்கடலின் பாதுகாப்பு  பூகோள பொருளாதாரத்தை உறுதித்தன்மையுடன் வைத்திருப்பதற்கு மிகவும் முக்கியமானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வரவு செலவுத் திட்ட தயாரிப்பு ஆலோசனைக்கு புதிய குழு

Posted by - October 20, 2016
2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட தயாரிப்பு குறித்து கலந்து ஆலோசனை செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா…

மைத்திரிக்கு அழைப்பு விடுத்துள்ளார் ரஷ்ய அதிபர் புடின்

Posted by - October 20, 2016
ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.

இரா.சம்பந்தனுடன் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் சந்திப்பு!

Posted by - October 20, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சியின் தலைவருமான இரா. சம்பந்தனுடன் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் இரகசியச் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார்.…

மிஹின் லங்கா அதிகாரிகளை அடைந்து வைத்து ஊழியர்கள் போராட்டம்!

Posted by - October 20, 2016
மிஹின் லங்கா விமான சேவை மூடப்படவுள்ளதாக அறிவித்துள்ளதையடுத்து அதன் தலைமைக் காரியாலயத்தில் அதிகாரிகள் இருவரை அடைத்துவைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டு ஒப்பந்த விவகாரத்தில் அரசாங்கம் மக்கள் பக்கமிருந்து செயற்பட்டிருக்க வேண்டும்

Posted by - October 20, 2016
தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுப்பதாக நல்லாட்சி வாக்களித்திருந்தது. அதற்கமைய கூட்டு ஒப்பந்த்தின் போது அரசாங்கம் மக்கள்…

இராணுவ புலனாய்வு பிரிவு பிரதானி பதவியிலிருந்து நீக்கம்!

Posted by - October 20, 2016
இராணுவ புலனாய்வு பிரிவு பிரதானி பிரிகேடியர் சுரேஷ் சலே அந்த பதவியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் பாதிக்கப்படக்கூடாது – ஐ.நா நிபுணரிடம் அமைச்சர் ரிஸாட் கோரிக்கை

Posted by - October 20, 2016
புதிய அரசியலமைப்பு, தேர்தல் முறைமை மாற்றம் உட்பட எந்தவொரு அரசியல் செயற்பாட்டிலும் முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறும் அவர்களின் அபிலாசைகளும்…

காவிரி தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையில் வெளிப்படைத் தன்மை வேண்டும் – வாசன்

Posted by - October 20, 2016
காவிரி தொடர்பான தொழில்நுட்பக் குழுவின் அறிக்கைகள் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில்…

முதல்வர் உடல்நிலை – வதந்தி பரப்பிய ஒருவர் கைது

Posted by - October 20, 2016
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து ஃபேஸ்புக்கில் தவறாக வதந்தி பரப்பியதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை அப்போலோ…