மாகாண சபைத் தேர்தலை நடாத்தி மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரத்தை வழங்க வேண்டும்!

Posted by - December 18, 2025
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டை மீளக்கட்டியெழுப்புவதாக இருந்தால் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடாத்தி மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரத்தை வழங்க…

வவுனியாவில் வீதியோரத்தில் கொட்டகைக்குள் வசிக்கும் மக்கள்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Posted by - December 18, 2025
வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள பீடியாபாம் கிராம மக்கள் தங்களிற்கு பாதுகாப்பான இடத்தில் காணியினை தந்துதவுமாறு கோரிக்கை…

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு ஒத்திவைப்பு

Posted by - December 18, 2025
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு எதிரான வழக்கொன்று இன்று காலை உயர் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்

Posted by - December 18, 2025
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் நீண்டகால தலைவருமான ரணில் விக்ரமசிங்கவின் நிலைப்பாடு தென்னிலங்கை அரசியலில் பேசு பொருளாக மாறியுள்ளது.…

அடுத்த 36 மணி நேரத்தில் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான அறிவிப்பு

Posted by - December 18, 2025
அடுத்து வரும் 36 மணி நேரத்தில் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடுத்த…

வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம் – வெளிவந்துள்ள அறிவிப்பு

Posted by - December 18, 2025
அஸ்வெசும நலத்திட்டத்தின் ஒரு பகுதியினருக்கான பணம் இன்று(18.12.2025) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அஸ்வெசும நலன்புரிச் சபை அறிவித்துள்ளது.

அசோக ரன்வல விபத்து தொடர்பில் பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Posted by - December 18, 2025
தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவின் வாகன விபத்துச் சம்பவத்தில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையைச்…

கிளிநொச்சியில் கனரக வாகனத்தின் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு!

Posted by - December 18, 2025
சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட கனரக வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

Posted by - December 18, 2025
வன வள மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சுடன் கலந்துரையாட வேண்டும்…

ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன் பரபரப்பு : ஒன்று கூடிய பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்கள்

Posted by - December 18, 2025
பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருக்கும் உத்தியோகப்பூர்வ இல்லங்களில் இருந்து வெளியேறுமாறு பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு…