யாழில் விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தின தேசிய விழா Posted by தென்னவள் - October 14, 2025 விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள விசேட…
மின்சார கட்டணம் குறித்த ஆணையத்தின் இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும் Posted by தென்னவள் - October 14, 2025 மின் கட்டண திருத்தம் தொடர்பான ஆணையத்தின் இறுதி முடிவு 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை அறிவிக்கப்படும் என்று பொதுப் பயன்பாட்டு…
சோமரத்ன ராஜபக்ஷவின் சத்தியக்கடதாசி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் கையளிப்பு Posted by தென்னவள் - October 14, 2025 பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை மற்றும் 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட சகல போர்க்குற்றங்கள் தொடர்பிலும்…
மாகாணசபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு அழகிய வசனங்களாலான வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் Posted by தென்னவள் - October 14, 2025 மாகாணசபைத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகும். இனியும்…
யாழ் செம்மணி பகுதியில் விபத்து: இளைஞன் உயிரிழப்பு Posted by நிலையவள் - October 13, 2025 யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இன்று (13) இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளும்…
காரைநகர் பகுதியை சேர்ந்த 36 வயது பெண் படுகொலை Posted by நிலையவள் - October 13, 2025 யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியைச் சேர்ந்த, இரு குழந்தைகளின் தாயான 36 வயதுள்ள பெண், சங்குப்பிட்டி பாலத்தின் அடியில் நேற்று (12)…
தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு: பெருந்தோட்ட நிறுவனங்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல் Posted by நிலையவள் - October 13, 2025 முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…
08 கோடி ரூபாய் செலவில் மூன்று மாடி பாடசாலை கட்டிடம் திறந்து வைப்பு Posted by நிலையவள் - October 13, 2025 புத்தளம், நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலத்திற்கு தேவையான புதிய பாடசாலை கட்டிடம் இன்று (13) பாடசாலையின் அதிபர் தலைமையில்…
உயர் நீதிமன்றத்தால் 6 பொலிஸ் அதிகாரிகள் குற்றவாளிகளாக அறிவிப்பு Posted by நிலையவள் - October 13, 2025 கொட்டாவை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் நிலையப் பொறுப்பதிகாரி எல்.பி.பீ. சமரசிங்க மற்றும் ஆறு அதிகாரிகள், தனியார் பேருந்து உரிமையாளரை எந்தவொரு…
கடற்படையினரால் 45 பேர் கைது Posted by நிலையவள் - October 13, 2025 ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 45 நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…