யாழில் விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தின தேசிய விழா

Posted by - October 14, 2025
விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள விசேட…

மின்சார கட்டணம் குறித்த ஆணையத்தின் இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும்

Posted by - October 14, 2025
மின் கட்டண திருத்தம் தொடர்பான ஆணையத்தின் இறுதி முடிவு 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை அறிவிக்கப்படும் என்று பொதுப் பயன்பாட்டு…

சோமரத்ன ராஜபக்ஷவின் சத்தியக்கடதாசி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் கையளிப்பு

Posted by - October 14, 2025
பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை மற்றும் 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட சகல போர்க்குற்றங்கள் தொடர்பிலும்…

மாகாணசபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு அழகிய வசனங்களாலான வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும்

Posted by - October 14, 2025
மாகாணசபைத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகும். இனியும்…

யாழ் செம்மணி பகுதியில் விபத்து: இளைஞன் உயிரிழப்பு

Posted by - October 13, 2025
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இன்று (13) இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளும்…

காரைநகர் பகுதியை சேர்ந்த 36 வயது பெண் படுகொலை

Posted by - October 13, 2025
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியைச் சேர்ந்த, இரு குழந்தைகளின் தாயான 36 வயதுள்ள பெண், சங்குப்பிட்டி பாலத்தின் அடியில் நேற்று (12)…

தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு: பெருந்தோட்ட நிறுவனங்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

Posted by - October 13, 2025
முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…

08 கோடி ரூபாய் செலவில் மூன்று மாடி பாடசாலை கட்டிடம் திறந்து வைப்பு

Posted by - October 13, 2025
புத்தளம், நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலத்திற்கு தேவையான புதிய பாடசாலை கட்டிடம் இன்று (13) பாடசாலையின் அதிபர் தலைமையில்…

உயர் நீதிமன்றத்தால் 6 பொலிஸ் அதிகாரிகள் குற்றவாளிகளாக அறிவிப்பு

Posted by - October 13, 2025
கொட்டாவை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் நிலையப் பொறுப்பதிகாரி எல்.பி.பீ. சமரசிங்க மற்றும் ஆறு அதிகாரிகள், தனியார் பேருந்து உரிமையாளரை எந்தவொரு…

கடற்படையினரால் 45 பேர் கைது

Posted by - October 13, 2025
ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 45 நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…