உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாதது ஏன்? – தமிழக அரசுக்கு விஜய் சரமாரி கேள்வி

Posted by - October 28, 2025
விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகளை உரிய நேரத்தில், உரிய விலைகொடுத்து கொள்முதல் செய்யாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை வீணாக்கியதன் கரணம்…

வன்கொடுமை வழக்குகளில் பொய் சாட்சியத்துக்கு மரண தண்டனை

Posted by - October 28, 2025
வன்கொடுமை வழக்குகளில் பொய் சாட்சியம் அளிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்கக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க மதுரை…

எனது பொது வாழ்க்கையை கோவையில் தான் தொடங்கினேன்: குடியரசு துணைத் தலைவர் பெருமிதம்

Posted by - October 28, 2025
 கோவையில்தான் தனது பொது வாழ்க்கையைத் தொடங்கியதாகவும், இதைக் கூறுவதில் பெருமை கொள்வதாகவும் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க ஜப்பான் பிரதமர் ஆதரவு!

Posted by - October 28, 2025
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசினை வழங்க ஜப்பானின் புதிய பிரதமர் சனே தகைச்சி ஆதரவு தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி குறித்து அவதூறு: 10 பேர் மீது வழக்கு

Posted by - October 28, 2025
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் மனைவி குறித்து அவதூறு பரப்பிய விடயம் தொடர்பில் 10 பேர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புகிறேன் – டொனால்ட் ட்ரம்ப்

Posted by - October 28, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புகிறேன் என…

தண்டவாளத்தில் நின்று வீடியோ எடுத்த சிறுவர்கள் இருவர் ரயில் மோதி உயிரிழப்பு

Posted by - October 28, 2025
இந்தியாவின் மராட்டிய மாநிலம் ஜல்காவ் மாவட்டம் தரங்கான் தாலுகா பத்ராட் கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் தண்டவாளத்தில் நின்று வீடியோ எடுத்த…

திருகோணமலை மாவட்டத்தின் கரையோர மீனவர்களின் வாழ்வாதாரத்தில் அரசு கவனம் எடுக்க வேண்டும்

Posted by - October 28, 2025
பருவகால அடைமழை ஆரம்பித்து இருப்பதால் திருகோணமலை மாவட்டத்தில் குறிப்பாக வெருகல்,  ஈச்சிலம்பற்று,  மூதூர்,  சம்பூர்,  கல்லடி, உப்பூறல்,  குச்சவெளி, புல்மோட்டை, …

தலைமன்னார் – ராமேஸ்வரத்துக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து தொடர்பில் கலந்துரையாடல்

Posted by - October 28, 2025
தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையேயான புதிய கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பதன் மூலம் இந்தியா-இலங்கை கடல்சார் இணைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கலந்துரையாடல்…

கடற்பகுதியில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் கைப்பற்றல்!

Posted by - October 28, 2025
இலங்கை கடற்படையினர், நேற்று திங்கட்கிழமை (27) காலை, கற்பிட்டி துடாவ கடற்கரை மற்றும் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல்…