தற்கொலை எண்ணங்களுடன் ChatGPT உடன் உரையாடும் லட்சக்கணக்கான மக்கள் – Open AI வெளியிட்ட பகீர் தரவுகள்

Posted by - October 29, 2025
உலகில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனிதர்களுக்கு இடையிலான தொடர்பு முன்னெப்போதும் இல்லாத அளவு எளிமையாகி உள்ளது.

உக்ரைனில் அணுசக்தி நிலையம் அருகே வினோதம்.. நீல நிறமாக மாறிய நாய்கள்!

Posted by - October 29, 2025
உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகில் சில நாய்களின் ரோமம் நீல நிறமாக மாறியுள்ள விசித்திரம் அரங்கேறி உள்ளது.…

அமீரக அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கலில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு

Posted by - October 29, 2025
அபுதாபியில் வசித்து வருபவர் இந்தியர் அனில்குமார் பொல்லா (வயது29). இவர் தீபாவளி பண்டிகைக்கு 2 நாள் முன்பு அதாவது கடந்த…

காசா மீது ‘உடனடி சக்திவாய்ந்த’ தாக்குதல் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு

Posted by - October 29, 2025
ஹமாஸ் படையினரின் போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறலுக்கு பதிலடியாக காசா மீது சக்திவாய்ந்த தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு…

‘மாநில அந்தஸ்துக்கும் வளர்ச்சிக்கும் சம்பந்தமில்லை!’ – புதுசா பேசும் புதுச்சேரி அதிமுக

Posted by - October 29, 2025
புதுச்​சேரிக்கு மாநில அந்​தஸ்து கிடைத்​து​விட்​டால் தேனாறும் பாலாறும் ஓடும் என்​ப​தைப் போல முக்​கியக் கட்​சிகள் அனைத்​தும் அதை ஒரு பிர​தானப்…

திரை கவர்ச்சிக்கு பின்னால் அறிவார்ந்த சமூகம் ஓடுகிறது: சீமான் விமர்சனம்

Posted by - October 29, 2025
 ​நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் நெல்​லை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: நடிகருக்​குப் பின்​னால் செல்​வது ஆபத்​தானது. அறி​வார்ந்த…

2026 தேர்தலில் திமுக படுதோல்வி அடையும்

Posted by - October 29, 2025
2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக படு​தோல்வி அடை​யும் என்று பாமக தலை​வர் அன்​புமணி கூறி​னார். சேலம் மாவட்டம் மேட்டூரில் பாமக…

கென்யாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய விமானம் விபத்து ; 11 பேர் பலி

Posted by - October 29, 2025
கென்யாவின் குவாலே பகுதியில், இந்தியப் பெருங்கடலின் கரையோரத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

ஜகத் விதானவுக்குள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் தொடர்ந்தும் மதிப்பாய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன

Posted by - October 29, 2025
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்குள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் புலனாய்வுப்பிரிவுடன் இணைந்து பொலிஸாரால் அச்சுறுத்தல் மதிப்பாய்வு…

இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் ரணிலின் வழக்கு

Posted by - October 29, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான ஊழல் வழக்கு மீண்டும் புதன்கிழமை (29) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு…