பொலித்தீன், பிளாஸ்டிக் போத்தல் பாவனைக்கு தடை
சிவனொளிபாத மலை பருவகாலத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், சிவனொளிபாத மலைக்கு யாத்திரகைளை மேற்கொள்ளும்…
இலங்கையில் வடகொரியாவின் தேசிய வைத்திய முறைமை?
வடகொரியாவின் தேசிய வைத்திய முறைமை தொடர்பில் கண்டறிவதற்காக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, அடுத்த வரும் ஜனவரி மாதக் காலப்பகுதியில்,…
நிறம் மாறும் கடவைகள்
இலங்கையில், மஞ்சள் நிறத்தில் குறித்துக் காட்டப்பட்டுள்ள வீதிக் கடவைகளின் நிறத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.
இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காரைநகர் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 11 பேரையும், எதிர்வரும் டிசெம்பர் மாதம்…
வடக்கை உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் – கமால் குணரத்ன
வடக்கு, கிழக்கு பகுதிகளில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என ஓய்வு பெற்ற மேஜர்…
தமிழ் மக்கள் பேரவை செய்தியாளர் மாநாடு!
தமிழ் மக்கள் பேரவையால் எதிர்வரும் 22ஆம் திகதி, இலங்கை மன்றக் கல்லூரியில் மாநாடொன்று நடாத்தப்படவுள்ளது.
மாமனிதர் நடராஜா ரவிராஜின் சிலை திறப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாமனிதருமான நடாராஜா ரவிராஜின் பத்தாம் ஆண்டு நினைவை முன்னிட்டு அவரது சிலை…
கான்பூர் தொடரூந்து விபத்து – பலி எண்ணிக்கை 100ஆக அதிகரிப்பு
வட இந்திய கான்பூரில் இன்று அதிகாலை இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. இது தவிர,…
கண்டி கொலை – 6 காவல்துறை குழுக்கள் நியமனம்
கண்டி அங்கும்புர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள 6 காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில்…

