யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவந்த வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் காவல்துறையினரால் உயர்தர பாடசாலை மாணவர் உட்பட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருட்கள் நாட்டுக்குள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக கடற்படையினரும், காவல்துறையினரும் இணைந்து காவல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக, கடலோரக் காவல் நிலையமொன்று…
கிளிநொச்சியில் சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல் என்னும் செயலமர்வொன்று இன்று நடைபெற்றது. கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்ற சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல்…