சயிட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் Posted by தென்னவள் - February 17, 2017 மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியான சயிடம் நிறுவனத்திற்கு மருத்துவ பட்டத்தை வழங்க சட்டபூர்வமாக அதிகாரம் உள்ளது என மேன்முறையீட்டு நீதிமன்றம்…
விசா நடைமுறையை எளிமையாக்க டிரம்ப் ஒப்புதல் Posted by கவிரதன் - February 17, 2017 அமெரிக்காவுக்குள் நுழைய சிரியா அகதிகளுக்கு தடை, 7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா தடை, மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் திட்டம்…
தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு – பார்வையாளர்களுக்கு நாளை அனுமதி இல்லை Posted by கவிரதன் - February 17, 2017 தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நிலவிய அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்ததையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். எதிரணியான ஓ.பன்னீர்செல்வம்…
சாம்சங் நிறுவன தலைவர் கைது Posted by கவிரதன் - February 17, 2017 தென் கொரியாவில் ஊழல் வழக்கில் சாம்சங் நிறுவன தலைவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் பெற ஏற்பாடு நடைபெறுகிறது. தென்…
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியை ஏற்றுக் கொள்ள மறுப்பு! Posted by கவிரதன் - February 17, 2017 அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவர் அந்தபதவியை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளார்.…
செவ்வாய் கிரகத்தில் நகரம் உருவாக்க ஐக்கிய அரபு இராச்சிய திட்டம் Posted by கவிரதன் - February 17, 2017 உலகில் முதல் முறையாக செவ்வாய் கிரகத்தில் ஐக்கிய அரபு இராச்சிய நகரம் அமைக்கும் திட்டம் அடுத்த 100 ஆண்டுகளில் நிறைவடைந்து…
சசிகலா வெளியே வர முயற்சி – பன்னீர்செல்வத்திற்கு நெருக்கடி Posted by கவிரதன் - February 17, 2017 சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுசெயலாளர் சசிகலா நடராஜன் சிறப்பு விடுகையில் வெளியில் வர முயற்சி எடுத்து…
மீண்டும் நொக்கியா 3310 Posted by கவிரதன் - February 17, 2017 நொக்கியா கைப்பேசி என்றவுடனேயே எமது மனதில் முதலில் தோன்றுவது 3310 என்ற கைப்பேசியே ஆகும். அந்த அளவுக்கு அதன் தாக்கம்…
ஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர் Posted by கவிரதன் - February 17, 2017 மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான உயர் மட்டக் குழு ஒன்றை ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ…
சட்டவிரோதமான முறையில் நியுசிலாந்துக்கு செல்ல முற்பட்ட 8 பேர் கைது Posted by கவிரதன் - February 17, 2017 சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக நியுசிலாந்துக்கு செல்ல முற்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு – கதிரான பகுதியில் காவற்துறையினரால்…