மாமாங்கம் பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில்…(காணொளி)

Posted by - February 25, 2017
மட்டக்களப்பு – மாமாங்கம் பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கம்…

தமிழக திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் கேப்பாபுலவில் போராட்டத்தில்..… (காணொளி)

Posted by - February 25, 2017
தமிழக திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். தமிழக…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் 6 ஆவது நாளாக இன்றையதினமும்(காணொளி)

Posted by - February 25, 2017
கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் 6 ஆவது நாளாக இன்றையதினமும் தொடர்கின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட…

மட்டக்களப்பில் நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை

Posted by - February 25, 2017
மட்டக்களப்பு, மாமாங்கம் புகையிரத வீதியில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தையான க.ஜெயக்காந்தன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். முச்சக்கர வண்டி…

கிணற்றில் இருந்த பெண் ஒருவரின் சடலம்

Posted by - February 25, 2017
வாகரை, அமந்தனாவெலி பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலத்துடன் கல் ஒன்று கட்டப்பட்டிருந்ததாக…

மட்டக்குளியில் கேரள கஞ்சா பொதியுடன் நால்வர் கைது

Posted by - February 25, 2017
கொழும்பு, மட்டக்குளி பகுதியில் 3.4 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதியுடன் நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.…

மீனவத் தொழிலுக்கான தடைகளை ஒட்டுமொத்தமாக மேற் கொள்வது ஆரோக்கியமானதல்ல- றிசாட்

Posted by - February 25, 2017
மீனவத் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஒரேயடியாக பல்வேறு தடைகளை ஏற்படுத்தும் போது அவர்கள் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதில் பல…

சிகிரியாவுக்கு பிரவேசிப்பதற்கு புதியு கதவு

Posted by - February 25, 2017
சிகிரியாவுக்கு பிரவேசிக்கும் போது மேற்கு பகுதியில் உள்ள பிரதான கதவினை தவிர்த்து, கிழக்கு பகுதியிலும் கதவு ஒன்று இருக்க கூடும்…

4 லட்சத்து 52 ஆயிரத்து 661 சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை! ஆய்வறிக்கை

Posted by - February 25, 2017
இலங்கையில் 5 வயது முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட 4 லட்சத்து 52 ஆயிரத்து 661 சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை…

கேப்பாபுலவில் திரண்ட இளைஞர்கள் மக்களுடன் வீதியில் இறங்கி போராட்டம்

Posted by - February 25, 2017
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி இன்றுடன் 26ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு…