பன்னங்கண்டி பிரதேச மக்கள் அடிப்படை வசதிகளை வழங்க கோரி கவனஈர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - March 5, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் அடிப்படை வசதிகளை வழங்க கோரி நேற்று கவனஈர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். நேற்று  இடம்பெற்ற கவனஈர்ப்பு…

சாந்தபுரம் பகுதியில் பெண்ணொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக சம்பவம் தொடர்பில், விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது- உதவி பொலிஸ் அத்தியட்சகர்(காணொளி)

Posted by - March 5, 2017
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் பெண்ணொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக சம்பவம் தொடர்பில், விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட உதவி பொலிஸ்…

 ‘நிலம் தரும் வரை போராட்டம் நிறைவுபெறாது’

Posted by - March 5, 2017
தமது நிலங்கள் விடுவிக்கப்படும் வரை போராட்டம் இடம்பெறும் என, கேப்பாப்புலவையும் சூரியபுரத்தையும் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவின் கேப்பாப்புலவையும் சூரியபுரத்தையும்…

கூட்டு எதிர்க் கட்சி நிபந்தனையின்றி பேச முன்வர வேண்டும்-டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன

Posted by - March 5, 2017
தேசிய அரசாங்கத்தில் வகிக்கும் அமைச்சுப் பதவிகளை துறந்தாலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனியாக ஆட்சியமைக்க முடியாது என அமைச்சர்…

மின்னுற்பத்தி செய்வதற்கு தேவையான அளவு நீர் இல்லை

Posted by - March 5, 2017
மின்னுற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளின் ஒரளவு கடும் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் மின்னுற்பத்தி செய்வதற்கு தேவையான அளவு நீர்…

காலம் கேட்பது தீர்வல்ல, மாற்று யோசனை தேவை- Dr. பிரதிபா ஹேவா

Posted by - March 5, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்படும் அழுத்தங்களுக்கு முகம்கொடுக்க இலங்கை மாற்று யோசனையொன்றை நோக்கி தயாராக வேண்டும் என…

கூட்டு எதிர்க் கட்சியின் ஆயுள் வரும் ஆகஸ்ட் வரை- ராஜித

Posted by - March 5, 2017
கூட்டு எதிர்க் கட்சியின் அரசியல் வாழ்க்கைக் காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.…

பொதுமக்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு நடவடிக்கை

Posted by - March 5, 2017
பொதுமக்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது. அந்த சபையின்…

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி பாதிப்படையும் என எதிர்வு கூறல்-நந்தலால் வீரசிங்க

Posted by - March 5, 2017
திட்டமிடப்பட்ட இந்த வருடத்திற்கான பொருளாதா வளர்ச்சி பின்னடைவினை காண்பதற்கான ஏதுநிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இலங்கை மத்திய வங்கியின்…

கந்தளாய் – திருகோணமலை பிரதான வீதியில் கோர விபத்து! 16 பேர் காயம்

Posted by - March 5, 2017
கந்தளாய் – திருகோணமலை பிரதான வீதியில் தம்பலகாமம் பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 16 பேர் காயமடைந்தனர். கந்தளாய் நோக்கி…