மின்னல் தாக்கி இருவர் பலி

Posted by - November 1, 2018
அம்பாறை, பொத்துவில் கிரான்கோவை வயல் பிரதேசத்தில் நேற்று மாலை மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி இரு விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

மஸ்கெலியாவில் சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - November 1, 2018
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டு மஸ்கெலியா மற்றும் பெரிய நடுதோட்ட பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் முதலாம் திகதி காலை 8…

மக்கள் ஆணையுடன் கூடிய அரசாங்கத்தை விரைவில் அமைப்போம் – கோத்தா

Posted by - November 1, 2018
நாட்டினதும், மக்களினதும் நலனுக்காக தற்போது தற்காலிக அரசாங்கத்தையே நியமித்திருக்கின்றோம் எனத் தெரிவித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, வெகு…

மொரஹாகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வு

Posted by - November 1, 2018
மத்திய மலை நாட்டில் பெய்யும் கடுமையான மழை காரணமாக, மொரஹாகந்த களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தின் நீர் மட்டம் உயர்வடைந்து வருவதாக…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

Posted by - November 1, 2018
ஸ்ரீலங்கா  சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (01) ஒன்று கூடவுள்ளது. கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

நான் ஐ.தே.க.யில் இருந்துகொண்டே மஹிந்த அரசாங்கத்தின் அமைச்சர்- வ. சேனாநாயக்க

Posted by - November 1, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து இருக்கும் நிலையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகித்து…

இனிமேல் மக்கள் மீது எல்லையற்ற வரிகள் இல்லை- மஹிந்த

Posted by - November 1, 2018
பிராந்தியத்தில் துரித வேகமாக வெற்றியை பெற்றுக்கொண்ட நாடாக இலங்கையை மாற்றி, நாட்டின் சகல இன மக்களுக்கும் ஒரேவிதமாக நன்மைகளைப் பெற்றுக்கொடுக்கும்…

புதிய பாதுகாப்பு செயலாளர் கடமைகளை பொறுப்பெற்றார்

Posted by - November 1, 2018
புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட ஹேமசிறி பெர்னாண்டோ தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். இந்த நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் நேற்று…

பாராளுமன்றம் 5ம் திகதி கூடுகிறது

Posted by - November 1, 2018
எதிர்வரும் 5ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை…