புதிய அரசாங்கத்தில் எந்த அமைச்சுப் பொறுப்பும் வேண்டாம்- எஸ்.பீ. குழு

Posted by - November 1, 2018
புதிய அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சுப் பொறுப்புக்களையும் எடுத்துக் கொள்வதற்கு தான் தயாரில்லையெனவும் பின்னாசன எம்.பி. போன்று செயற்படப் போவதாகவும் பாராளுமன்ற…

இன்றும் புதிய அமைச்சர்கள் பதிவியேற்பு

Posted by - November 1, 2018
புதிய அமைச்சரவைக்கான புதிய அமைச்சர்கள் பதவியேற்று வரும் நிலையில் இன்றும் சில புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்…

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தை ரணில் புறக்கணித்தார் – வடிவேல்

Posted by - November 1, 2018
கடந்த அரசாங்கம் நீண்ட நாட்களாக மக்களையும் என்னையும் ஏமாற்றியுள்ளது. பல்வேறு தடவைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து முன்னாள் பிரதமர்…

சட்டவிரோத கைகோர்ப்புக்கு திங்கட்கிழமை பாராளுமன்றம் பதிலளிக்கும்-அஜித்

Posted by - November 1, 2018
மைத்திரி – மஹிந்தவின் சட்டவிரோத கைகோர்ப்புக்கு திங்கட்கிழமை பாராளுமன்றம் பதிலளிக்கும். 5 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

புதிய பிரதமரை ரணில் ஏற்றுக்கொண்டுள்ளார்.- டிலான்

Posted by - November 1, 2018
ஜனாதிபதி அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்டிருந்தால் ரணில் விக்ரமசிங்க உயர் நீதிமன்றத்துக்கு சென்றிருப்பார். ஆனால் இதுவரை அவர் நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்லாமல்…

காலையில் ரணிலுக்கு ஆதரவு மாலையில் மஹிந்தவிடம் பதவி-அனுர

Posted by - November 1, 2018
மக்களாட்சியினை உருவாக்கி ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதாக  குறிப்பிட்டு  ஆட்சி அமைத்தவர்கள் இன்று நாட்டை காட்டிக் கொடுத்துள்ளார்கள். ஜனாதிபதியின் செயற்பாடு 61  இலட்ச…

நாட்டினுள் சர்வதேசத்தின் தலையீடு இருக்கக்கூடாது -சரத் வீரசேகர

Posted by - November 1, 2018
நல்லாட்சி அரசாங்கம் உடைந்து, புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் இராணுவத்தில் பணியாற்றியவன் என்ற வகையில் மகிழ்ச்சியடைகின்றேன். மூன்று தசாப்தகால யுத்தத்தினை…

பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்-இசுறு தேவப்பிரிய

Posted by - November 1, 2018
பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ் தேசிய  கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கே. இதில் எவ்வித மாற்றமும் கிடையாது  என  மேல்மாகாண …

மஹிந்த , கருவை சந்தித்தார் பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர்!

Posted by - November 1, 2018
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவை பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் சந்தித்துள்ளார்.இச் சந்திப்பு இன்று…

ஆதரவு தேவையெனில் எழுத்து மூலம் உத்தரவாதம் வேண்டும் – சிறிதரன்

Posted by - November 1, 2018
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எழுத்து மூலமான உத்தரவாதம் தரப்படவேண்டும் எனத் தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற…