சட்டவிரோத கைகோர்ப்புக்கு திங்கட்கிழமை பாராளுமன்றம் பதிலளிக்கும்-அஜித்

Posted by - November 1, 2018
மைத்திரி – மஹிந்தவின் சட்டவிரோத கைகோர்ப்புக்கு திங்கட்கிழமை பாராளுமன்றம் பதிலளிக்கும். 5 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

புதிய பிரதமரை ரணில் ஏற்றுக்கொண்டுள்ளார்.- டிலான்

Posted by - November 1, 2018
ஜனாதிபதி அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்டிருந்தால் ரணில் விக்ரமசிங்க உயர் நீதிமன்றத்துக்கு சென்றிருப்பார். ஆனால் இதுவரை அவர் நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்லாமல்…

காலையில் ரணிலுக்கு ஆதரவு மாலையில் மஹிந்தவிடம் பதவி-அனுர

Posted by - November 1, 2018
மக்களாட்சியினை உருவாக்கி ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதாக  குறிப்பிட்டு  ஆட்சி அமைத்தவர்கள் இன்று நாட்டை காட்டிக் கொடுத்துள்ளார்கள். ஜனாதிபதியின் செயற்பாடு 61  இலட்ச…

நாட்டினுள் சர்வதேசத்தின் தலையீடு இருக்கக்கூடாது -சரத் வீரசேகர

Posted by - November 1, 2018
நல்லாட்சி அரசாங்கம் உடைந்து, புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் இராணுவத்தில் பணியாற்றியவன் என்ற வகையில் மகிழ்ச்சியடைகின்றேன். மூன்று தசாப்தகால யுத்தத்தினை…

பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்-இசுறு தேவப்பிரிய

Posted by - November 1, 2018
பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ் தேசிய  கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கே. இதில் எவ்வித மாற்றமும் கிடையாது  என  மேல்மாகாண …

மஹிந்த , கருவை சந்தித்தார் பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர்!

Posted by - November 1, 2018
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவை பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் சந்தித்துள்ளார்.இச் சந்திப்பு இன்று…

ஆதரவு தேவையெனில் எழுத்து மூலம் உத்தரவாதம் வேண்டும் – சிறிதரன்

Posted by - November 1, 2018
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எழுத்து மூலமான உத்தரவாதம் தரப்படவேண்டும் எனத் தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற…

சரத் பொன்சேகா தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் – நாமல் குமார

Posted by - November 1, 2018
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என ஊழலுக்கு எதிரான படை அணியின்…

யாழில் சித்த வைத்தியத்துறை மாணவர்கள் போராட்டம்

Posted by - November 1, 2018
உழைக்கும் கரங்களை உதாசீனம் செய்யாதே மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கு உட்பட பல்வேறு கோரிக்கைகளை…

நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன – ஹியுகோ

Posted by - November 1, 2018
ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என  பிரிட்டனின் கொன்சவேர்ட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்…