அமைச்சுப் பதவி செய்தி உண்மைக்கு புறம்பானது-ராஜித

Posted by - November 3, 2018
தான் ஜனாதிபதியை சந்தித்து அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்ள இருப்பதாக ஊடகங்களில் வௌியாகின்ற செய்தி உண்மைக்கு புறம்பானது என்று பாராளுமன்ற…

அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்

Posted by - November 3, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைச்சுக்களின் செயலாளர்கள் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது . அதன்படி,…

சபை முதல்வராக தினேஷ் குணவர்தன

Posted by - November 3, 2018
பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை பாராளுமன்றத்தின் சபை முதல்வராக நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற…

யாழில் ஏழு உணவகங்களுக்கு சீல்

Posted by - November 3, 2018
யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஏழு உணவகங்களுக்கு, 8 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏழு உணவகங்களுக்கும்…

பிரதமர் நியமனம் சட்ட ரீதியானது சந்தேகம் இருந்தால் நீதிமன்றை நாடலாம்-தயாசிறி

Posted by - November 3, 2018
ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதிக்கு தொடர்ச்சியாக  முரண்பாடுகளே நிலவிவந்தன.  இதனால் நாட்டுக்கு பாரிய  பாதகத்தன்மை ஏற்பட்டது.  எனவே இக்கட்டான ஒரு கட்டத்தில்…

இரத்தக்களறி ஏற்படும் அபாயம் – ரணில்

Posted by - November 3, 2018
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை காரணமாக இரத்தக்களறியேற்படலாம் என ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார் ஏஎவ்பிக்கு வழங்கிய பேட்டியில்…

அத்தியவசிய உணவுப் பக்கற்றின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானம்

Posted by - November 3, 2018
அத்தியவசிய உணவுப் பொருட்களின் விலை குறைவடைந்தமைக்கு அமைய, உணவுப் பக்கற்றின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை…

புதிய வீட்டுத் திட்டத்திற்குள் அத்துமீறி உட்புகுந்தவர்களுக்கு எதிராக முறைப்பாடு

Posted by - November 3, 2018
கடந்த அரசாங்கத்தின் போது மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கிட்டில் மனிதவள…

ஏ.எச்.எம். பௌசி இராஜாங்க அமைச்சராக சத்தியப் பிரமாணம்

Posted by - November 3, 2018
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தேசிய ஒற்றுமை, சகவாழ்வு மற்றும் முஸ்லிம் மத விவகார இராஜாங்க…

கையெழுத்திட்டது ரணிலுக்கு ஆதரவாக அல்ல- விமல்

Posted by - November 2, 2018
ஐக்கிய தேசியக் கட்சியினால் சபாநாயகருக்கு வழங்கப்பட்ட பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளவர்கள் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கே கையெழுத்திட்டுள்ளதாகவும், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு…