பாராளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை உண்டு – ரணில்

Posted by - November 4, 2018
புதிய அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாமையினாலேயே அவர்கள் பாராளுமன்றத்தைக் கூட்டாமல் ஒத்திவைத்து வருகின்றனர் எனக் குற்றம் சாட்டிய முன்னாள்…

புதிய அரசாங்கத்துக்கான மக்கள் ஆதரவைக் காட்டும் பாரிய கூட்டம் நாளை

Posted by - November 4, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்த புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து நாளை (05)…

புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி பெற்ற 8 பேர் மீண்டும் ரணிலுக்கு ஆதரவு ?- மத்துமபண்டார

Posted by - November 4, 2018
அமைச்சுப் பதவிகள் பெற்றுள்ள 8 பேர் மீண்டும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து கொள்வார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித்…

யாழ்நோக்கி சென்ற ரயிலில் இருந்து விழுந்து யாழ் இளைஞன் பலி

Posted by - November 3, 2018
கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்திலிருந்து இளைஞர் ஒருவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.இன்று மாலை…

பாராளுமன்றம் சுற்றிவளைக்கப்படும்-அஜித்

Posted by - November 3, 2018
எதிர்வரும் 07ம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படாவிட்டால் மக்களுடன் இணைந்து தமக்கு பாராளுமன்றத்தை கைப்பற்றும் நிலை ஏற்படும் என்று ஐக்கிய தேசிய…

புதிய பிரதமர் நியமனம் அரசியலமைப்புக்கு உட்பட்டது-டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார

Posted by - November 3, 2018
ஜனாதிபதி பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டுவருதல், பிரதமரை நியமித்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அரசியல் அமைப்புக்கு உட்பட்டதாகும் என்று முன்னாள்…

வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - November 3, 2018
களுத்துறை – வடக்கு, வஸ்கடுவ பிரதேசத்தில் வீடொன்றில் கொலை செய்யப்பட்ட வயோதிப பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அவசர…

வியாழேந்திரன் எம்.பிக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?

Posted by - November 3, 2018
மைத்திரிபால சிறிசேனவும் மகிந்த ராஜபக்சவும் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டபோது இருவருக்கும் இருவருக்கும் வாக்களிக்கவேண்டாம் என கூறியதற்காக தமிழரசுக் கட்சி என்மீது…