பாட்டளி சம்பிக்கவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

Posted by - November 5, 2018
மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தி என்பவற்றுக்கான அமைச்சின் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியதாக தெரிவித்து முன்னாள் அமைச்சர் பாட்டளி…

ஜனாதிபதி சிறிசேன ரணில்விக்கிரமசிங்கவை ஓரினச்சேர்க்கையாளர் என குறிப்பிட்டுள்ளார்-சுனந்த தேசப்பிரிய

Posted by - November 5, 2018
 இன்றைய பேரணியில்  ரணில் விக்கிரமசிங்கவை பாலியல் அர்த்தத்துடனான  சொல்லை பயன்படுத்தி  ஜனாதிபதி சிறிசேன வர்ணித்துள்ளதை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறிசேன…

பொது இடத்தில் புகைபிடித்தவருக்கு அபராதம்

Posted by - November 5, 2018
வவுனியாவில் பொது இடத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக புகைப்பிடித்த ஒருவருக்கு இன்று வவுனியா நீதிமன்றத்தினால் 1000 ரூபா அபராதம்…

கட்சி தாவலுக்கு சன்மானமாக வழங்கப்படுவதை இலஞ்சமாகக் கருத முடியாது – வாசுதேவ

Posted by - November 5, 2018
கட்சி மாறுதல் என்பது சாதாரண விடயமாகும். அத்துடன் அதற்காக யாருக்காவது சன்மானங்கள் வழங்கப்படுமாக இருந்தால் அதனை இலஞ்சமாக கருதமுடியாது. அப்படியானால்…

அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்காது ரணில் விலகிக் கொள்ள வேண்டும்-ஜி. எல். பீரிஸ்

Posted by - November 5, 2018
நாட்டின்  பொருளாதாரத்தினை மழுங்கடிக்கும் சூழ்ச்சிகளை விடுத்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்காமல் ரணில் விக்ரமசிங்க விலகிக்கொள்ள வேண்டும் என பொதுஜன பெரமுனவின்…

ஜனநாயகத்திற்கு எதிரான சதித்திட்டங்களைப் பாராளுமன்றத்தில் தோற்கடிப்போம் – ஜே.வி.பி.

Posted by - November 5, 2018
நாட்டில் புதிய பிரதமர் நியமனம் மற்றும் பிரதமர் நீக்கம் என்பவற்றின் பின்னணியில் பாரிய அரசியலமைப்பு, அரசியல் சதித்திட்டம் இடம்பெற்றுள்ளது. அரசியலமைப்பு…

தமிழ், முஸ்லிம் மக்களே நீங்கள் எப்போதும் என்னை நம்புங்கள் – தமிழில் மஹிந்த

Posted by - November 5, 2018
என் அன்புக்குரிய தமிழ், முஸ்லிம் மக்களே நான் உங்களிடம் கேட்பது, இந்த நாட்டை கட்யெழுப்ப உதவி செய்யுங்கள். நான் உங்களை…

சர்வதேசம் ஒதுக்கிய நபரை பிரதமராக தெரிவு செய்துள்ளார் ஜனாதிபதி – முஜிபுர்

Posted by - November 5, 2018
தேசிய அரசாங்கத்தின் கீழ் சர்வதேசத்தின் உறவுகள் இலங்கைக்கு கிடைக்பெற்றுள்ளதாக குரல் எழுப்பிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சர்வதேசம் ஒதுக்கிய…

மேல்மாகாண சபையில் பதற்றம்

Posted by - November 5, 2018
மேல்மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இருவர் இன்று எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்துள்ளனர். ஜாதிக ஹெல உறுமய கட்சியை சேர்ந்த…