இ ன்றய நெருக்கடி பற்றி முன்னாள் முதலமைச்சர் அறிக்கை 06.11.2018
இலங்கையில் இன்று அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது என்று எமது அரசியல்வாதிகள் புலம்பத்தொடங்கியிருக்கின்றார்கள்.…
சம்பந்தரின் மண்டேலா மஹிந்தவிடம் அப்பம் சாப்பிடப் போய்விட்டார் – நிலாந்தன்
‘சந்தர்ப்பவாதிகளை எம்.பி ஆக்கிவிட்டு அவர்கள் நேர்மையாக நடக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். இது எந்த வகையான லொஜிக்? யாருடைய பிழை?’ இவ்வாறு…
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தந்தையார் காலமாகியுள்ளார்!
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சக ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தந்தையார் சுப்பிரமணியம் கரவெட்டி ,துன்னாலையில் தனது 86 வயதில் காலமாகியுள்ளார்.தனது இறுதிக்காலங்களில்,…
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு
ஹெம்மாத்தகம – கம்பளை பிரதான வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்து, அவ் வீதியினூடான போக்குவரத்து பாதிப்படைந்திருந்தது. இருப்பினும் ஹெம்மாததகம பொலிஸார்…
கிளிநொச்சியில் விபத்து இரண்டு இளைஞர்கள் பலி
கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று செவ்வாய் கிழமை மாலை ஏழு இருபது மணிக்கு இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள்…
பணம், பதவி மூலம் அனைவரயும் விலைக்கு வாங்க முடியாது – ராஜித
பிரதி அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்ட மனுஷ நாணயக்கார, அப்பதவியினை இராஜினாமா செய்து, மீண்டும் எம்மோடு இணைந்து கொண்டுள்ளார். இவ்வாறு இன்னும் சில…
தங்க நகைகளுடன் ஒருவர் கைது
சட்ட விரோதமான முறையில் விஷேடமான விதத்தில் தயாரிக்கப்பட்ட தங்க நகைகளை சிங்கப்பூரிற்கு எடுத்துச் செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க…
சபாநாயகரின் கூற்று அரசியலமைப்புக்கு முரணானது என்கிறார் அஸாத் சாலி
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமரை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த சபாநாயகர் தற்போது அதனை நிராகரிப்பதாக தெரிவிப்பது அரசியல் ரீதியிலான சர்ச்சைகளை ஏற்படுத்தும் செயலாகும்.…
விலைபோன வியாழேந்திரனை கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை – யோகேஸ்வரன்
அற்ப சலுகைகளைப் பெறுவதற்காக விலைபோன வியாழேந்திரன் எம்.பி.யை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு…

