முன்னாள் போராளியின் வீட்டில் திருடர்களின் கைவரிசை

Posted by - November 10, 2018
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் முன்னாள் போராளி ஒருவரின் வீட்டை உடைத்து பணம் மற்றும் நகைகள் இன்று கொள்ளையிடப்பட்டது.கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில்…

கொடுங்கோன்மையை தோற்கடிப்பதற்கு அணிதிரளுங்கள்- மங்கள

Posted by - November 10, 2018
கொடுங்கோன்மையை தோற்கடிப்பதற்கு அனைவரும் அணி திரளவேண்டும் என முன்னாள் அமைச்சர்  மங்களசமரவீர கருத்து வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்துள்ளமை…

அரசியல் நெருக்கடி மேலும் மோசமடையலாம்- அமெரிக்கா

Posted by - November 10, 2018
இலங்கை நிலவரம குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்ற செய்தி குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக…

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானது- ஐதே.க

Posted by - November 10, 2018
பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதி சிறிசேனவின் முடிவு சட்டத்திற்கு முரணானது என தெரிவித்துள்ள  ஐக்கியதேசிய கட்சி எனினும் புதிய தேர்தல்களை எதிர்கொள்ள…

அதிக மழை வீழ்ச்சியால் இடம்பெயர்ந்த 400 கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள்-அம்மா உணவகம் யேர்மனி, பேர்லின்

Posted by - November 9, 2018
  கடந்த நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மழை வீழ்ச்சியால் எமது உறவுகள் கடும் சிரமத்திற்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.…

இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

Posted by - November 9, 2018
இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அச்சுக்காக அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜனவரி…

மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு பிரான்சு 2018!

Posted by - November 9, 2018
தமிழீழ மண்ணின் மைந்தர்களைப் பெற்றெடுத்த பெற்றோர் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான…

பிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 6 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வும் கண்டன ஒன்று கூடலும்!

Posted by - November 9, 2018
பாரிசில் 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சின் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்கள் 6…

அரசியல் நெருக்கடியும் நாட்டில் இல்லையாம்!-எஸ்.பி. திசாநாயக்க

Posted by - November 9, 2018
சர்வதேச நாடுகள் குறிப்பிடுவது போன்று எந்தவொரு அரசியல் நெருக்கடியும் நாட்டில் இல்லை. சட்டப்பூர்வமாக ரணில் விக்ரமசிங்கவை நீக்கியுள்ளதால் அமெரிக்க உள்ளிட்ட மேற்குல…

அதிகாரத்தை தக்கவைக்க உயிர் பலிக்கு தயாராகும் அரசு!

Posted by - November 9, 2018
ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக உயிர் பலியியேனும் கொடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அணி தயாராகி விட்டுள்ளதுடன் எதிர்வரும் புதன்கிழமை