வவுனியாவில் ஸ்கானர் இயந்திரத்துடன் ஒருவர் கைது Posted by நிலையவள் - November 11, 2018 வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று ஸ்கானர் இயந்திரத்துடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய…
வவுனியாவில் வாள்வெட்டு Posted by நிலையவள் - November 11, 2018 வவுனியா பட்டக்காடு பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா மன்னார்…
சின்னம் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை – ரோஹன Posted by நிலையவள் - November 11, 2018 பொதுத் தேர்தலில் எச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்னும் தீர்மானம் எதையும் மேற்கொள்ளவில்லை. எனினும் ஐக்கிய…
ஜனாதிபதியின் பொறியில் அவரே சிக்கிக் கொண்டுள்ளார்-எஸ்.எம்.மரிக்கார் Posted by நிலையவள் - November 11, 2018 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவே காரணமாகிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள்…
நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் அவசரமாக தீடீர் என்று ஏற்பட்ட மாற்றம் அல்ல-ஹிஸ்புல்லாஹ் Posted by நிலையவள் - November 11, 2018 நாட்டில் ஸ்தீரமற்ற ஆட்சி தொடர்ந்தால் பொருளாதார நெருக்கடி நிலைமை நாட்டுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, நாட்டில் ஸ்தீரமான அரசொன்றை…
ரணில் ஜனாதிபதி- சஜித் பிரதமர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் கோசம் Posted by நிலையவள் - November 11, 2018 ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாசவை பிரதமர் வேட்பாளராக களமிறக்குமாறு தென் மாகாண சபையின் எதிர்க்…
கட்சி மாறி தேர்தலில் வெற்றிபெற வேண்டிய தேவை எனக்கு இல்லை- தயாசிறி Posted by நிலையவள் - November 11, 2018 aபாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில்…
மைத்திரி ஒரு பைத்தியக்காரன்! Posted by தென்னவள் - November 11, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பைத்தியக்காரன் என்றும், கொடுங்கோலன் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர.
யாழ்.மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி மரணம்! Posted by தென்னவள் - November 11, 2018 இரத்தினபுரி பலாங்கொடை, பான் குடா ஓயாவில் நீராட சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் மரணமடைந்துள்ளனர்.
கெஹலிய வசமிருந்த அரச ஊடகங்கள் பறிப்பு Posted by தென்னவள் - November 11, 2018 மகிந்த ராஜபக்ச அணியைச் சேர்ந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் வசம் இருந்த அரச ஊடகங்கள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தும், மைத்திரிபால…