சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கு அழைப்பு

Posted by - November 12, 2018
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்துத் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், நாளை கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில்…

பாராளுமன்ற உறுப்பினர்களின் விலை ஜனாதிபதிக்கு எவ்வாறு தெரியும் – பாலித தெவரப்பெரும

Posted by - November 12, 2018
பாராளுமன்ற உறுப்பினர்கள் விலை போனதாக தெரிவித்துள்ள ஜனாதிபதிக்கு, அவர்களின் விலை எவ்வாறு தெரியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த…

உலகை உலுக்கிய முதல் உலகப் போரின் நூற்றாண்டு நினைவுநாள் – ஆஸ்திரேலிய மக்கள் மவுன அஞ்சலி

Posted by - November 12, 2018
முதல் உலகப் போர் முடிவுக்கு வந்த நூற்றாண்டு நினைவு நாளான இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உயிர்நீத்த தங்கள்…

அரூர் சிறுமி கொலை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும்- ஜிகே வாசன்

Posted by - November 12, 2018
அரூர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு பலியான சம்பவம் குறித்து கொலை குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டணை வழங்க வேண்டும் என ஜிகே…

கஜா புயல் பாதிப்பை சமாளிக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் – ராமதாஸ்

Posted by - November 12, 2018
கஜா புயல் பாதிப்பை சமாளிக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

கடலோர மாவட்டங்களில் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க தடை- அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - November 12, 2018
கஜா புயல் நெருங்கி வருவதால் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர்…

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை அகற்றும் வரை எனது போராட்டம் ஓயாது – தினகரன் ஆவேசம்

Posted by - November 12, 2018
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை அகற்றும் வரை எனது போராட்டம் ஓயாது என துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசினார். 

வட்டுவாகலில் வலை வீசிய தொல் திருமாவளவன்!

Posted by - November 12, 2018
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் மற்றும்…

நகை கடையில் திருடிய பெண்ணுக்கு விளக்கமறியல்

Posted by - November 12, 2018
பதுளையில் தங்க நகை விற்பனை நிலையமொன்றில் தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட…