மக்களின் ஆணைக்கு ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் – ரிஷாட்

Posted by - November 14, 2018
நாட்டு மக்களின் ஆணைக்கு மதிப்பளித்தும், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 122 அதிகபட்ச எம்.பிக்களின் வேண்டுகோளுக்கும் செவிசாய்த்து ஜனாதிபதி செயற்பட வேண்டுமென…

பெரும்பான்மையை நம்பியே மைத்திரியிடம் சென்றேன் – வசந்த

Posted by - November 14, 2018
ஜனாதிபதி மைதத்திரிபால சிறிசேன – மஹிந்தராஜபக்ஷ இணைந்த அரசாங்கத்திடம் பெரும்பான்மை காணப்படுவதாக நம்பியே அரசாங்கத்துடன் இணைந்தேன். எனினும் இன்று அவர்களால்…

வாக்கெடுப்பிற்கு பயந்து ஓடுபவர்கள் ஜனநாயகத்திற்கு பயந்தவர்கள் – சஜித்

Posted by - November 14, 2018
“பாராளுமன்றில் வாக்கெடுப்பு ஒன்றை அறிவிக்கும் போது அதற்கு பயந்து யாராவது வெளியேறுவார்களாயின் அவர்கள் ஜனநாயகத்திற்கு பயந்தவர்களாகவே அர்த்தப்படுவர்” என சஜித்…

மைத்திரி – மஹிந்த கூட்டணியின் சர்வாதிகார போக்கினை தோற்கடித்து ஜனநாயகத்தை வெற்றிகொள்ள வேண்டும் -அனுரகுமார

Posted by - November 14, 2018
மைத்திரி – மஹிந்த கூட்டணியின் சர்வாதிகார போக்கினை தோற்கடித்து ஜனநாயகத்தை வெற்றிகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் எடுத்த முயற்சியில்…

மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு- யேர்மனி டோட்முண்ட் 2018

Posted by - November 14, 2018
யேர்மனியில் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு வழமைபோல வருகின்ற மாவீரர் நாள் தினத்தன்று டோட்முண்ட்; நகரில் அமைந்துள்ள மாவீரர் நாள் நிகழ்வு…

20 ஆம் திருத்த சட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் – JVP

Posted by - November 14, 2018
20ம் திருத்த சட்டத்தை மீண்டும் பாராளுமன்றத்தில் கொண்டு வருவோம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் தற்பொழுது…

பாராளுமன்றப் பகுதியில் பெருமளவில் பொலிஸார் குவிப்பு!

Posted by - November 14, 2018
பாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் வீதியில் தற்போதுஅமைதியற்ற நிலை தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஜனாதிபதி நியமித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு…

கட்சி தாவல் குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் வடிவேல்

Posted by - November 14, 2018
நான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகவில்லை எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற…

மகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122, பேர் ஆதரவு- ரணில்

Posted by - November 14, 2018
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.…

நானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் ! நாங்கள் நிரூபித்துவிட்டோம் – சம்பந்தன்

Posted by - November 14, 2018
சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட புதிய அரசாங்கம் மற்றும் பிரதமருக்கு எதிராக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர் என தெரிவித்துள்ள தமிழ் தேசிய…