நாட்டு மக்களின் ஆணைக்கு மதிப்பளித்தும், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 122 அதிகபட்ச எம்.பிக்களின் வேண்டுகோளுக்கும் செவிசாய்த்து ஜனாதிபதி செயற்பட வேண்டுமென…
ஜனாதிபதி மைதத்திரிபால சிறிசேன – மஹிந்தராஜபக்ஷ இணைந்த அரசாங்கத்திடம் பெரும்பான்மை காணப்படுவதாக நம்பியே அரசாங்கத்துடன் இணைந்தேன். எனினும் இன்று அவர்களால்…
“பாராளுமன்றில் வாக்கெடுப்பு ஒன்றை அறிவிக்கும் போது அதற்கு பயந்து யாராவது வெளியேறுவார்களாயின் அவர்கள் ஜனநாயகத்திற்கு பயந்தவர்களாகவே அர்த்தப்படுவர்” என சஜித்…
பாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் வீதியில் தற்போதுஅமைதியற்ற நிலை தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஜனாதிபதி நியமித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு…
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.…