மகிந்த அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்த ஐ.தே.க அதிரடி தீர்மானம்

Posted by - November 19, 2018
பிரதமர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்துவதற்கான யோசனையொன்றை ஐக்கிய தேசிய கட்சி இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. கட்சி தலைவர்களின் கூட்டத்தில்…

மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்-ரவிகரன்

Posted by - November 19, 2018
உறவுகளை நினைவுகூருவதற்காக   மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என  வடமாகாண சபை  முன்னாள் உறுப்பினர் – ரவிகரன்  தெரிவித்தார்.…

கருவை பதவி விலக்குவதே அரசியல் நெருக்கடிக்கான ஒரே தீர்வாகும் – பீரிஸ்

Posted by - November 19, 2018
நாடு எதிர்கொண்டுள்ள  அரசியல் நெருக்கடிகளுக்கு  ஒரே  தீர்வு சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு  எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டு வந்து அவரை…

ஈ.டி.ஐ. பணிப்பாளர் சபைக்கு அழைப்பாணை

Posted by - November 19, 2018
ஈ.டி.ஐ. பணிப்பாளர் சபையின் உறுப்பினர் சிலரை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணையொன்றை விடுத்துள்ளது. அதன்படி குறித்த ஈ.டி.ஐ.…

பாராளுமன்றில் தெரிவுக்குழுவைக் கோரும் ஆளும் தரப்பினர்

Posted by - November 19, 2018
பாராளுமன்றத்தை கொண்டுநடத்த தெரிவுக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். ஆகவே எம்மை அரசாங்கமாக அங்கீகரித்து தெரிவுக்குழுவில் எமக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என…

பிரதமர் பதவி வகிக்க பெரும்பான்மையை உறுதிப்படுத்தவும் – காமினி ஜயவிக்ரம

Posted by - November 19, 2018
நாட்டில் அரசாங்கம் என்று ஒன்று தற்போதில்லை. மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவி வகிப்பதற்தாக இருந்தால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை உறுதிப்படுத்த வேண்டும்…

சபாநாயகருக்கு எதிராக மனு தாக்கல்

Posted by - November 19, 2018
சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானம்…

பிரதமருக்கு குண்டு துளைக்காத கார் கொண்டுவர உத்தரவிடப்படவில்லை

Posted by - November 19, 2018
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு குண்டு துளைக்காத 2 கார்கள் கொள்வனவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தியில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை…

அமைச்சுப் பொறுப்பை ஏற்றமைக்கான விளக்கத்தையளித்தார் வியாழேந்திரன்

Posted by - November 19, 2018
ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக நான் அமைச்சுப்பொறுப்பையேற்றதுடன்  அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட…

புதையல் தோண்டிய மூவர் கைது

Posted by - November 19, 2018
அசலக கொலொங்கொட பிரதேசத்தில் புதையல் தோண்டும் பணிகளில் ஈடுபட்டிருந்த மூவர் நேற்று புதையல் தோண்டப் பயன்படுத்திய பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…