‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளில் “மக்களை சந்திக்க பயந்தே ஹெலிகாப்டரில் பயணம்” எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Posted by - November 21, 2018
புயல் பாதித்த பகுதிகளில் மக்களை சந்திக்க பயந்தே ஹெலிகாப்டரில் பறந்து பார்வையிட்டார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின்…

சவூதி அரேபியாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை இல்லை: டிரம்ப்

Posted by - November 21, 2018
பத்திரிகையாளர் கசோக்கி கொல்லப்பட்ட சம்பவத்தில் சவூதி அரேபியாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாது என்று டிரம்ப் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக தேர்வான இந்திய மாணவி

Posted by - November 21, 2018
அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் சங்க தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ருதி பழனியப்பன் தேர்வாகியுள்ளார். 

தெலுங்கானா சட்டசபை தேர்தல் – காங்கிரஸ் மீது ஒவைசி திடுக்கிடும் புகார்

Posted by - November 21, 2018
தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பிரசாரத்தை ரத்து செய்தால் ரூ.25 லட்சம் லஞ்சம் தருவதாக காங்கிரஸ் கட்சி தங்களிடம் பேரம் பேசியது…

இந்திய கடற்படைக்கு ரூ.3,500 கோடியில் 2 போர்க்கப்பல் கட்ட முடிவு

Posted by - November 21, 2018
இந்திய கடற்படைக்கு ரூ.3,500 கோடி மதிப்பில் 2 போர்க்கப்பல்களை கட்டுவதற்கு இந்தியா – ரஷியா நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பு கட்டமைப்பின்…

கஜா புயல் பாதிப்புக்கு நிதி கேட்க இன்று டெல்லி பயணம் – எடப்பாடி பழனிசாமி நாளை பிரதமரை சந்திக்கிறார்

Posted by - November 21, 2018
‘கஜா’ புயல் பாதிப்புக்கு மத்திய அரசிடம் நிதி கேட்பதற்காக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி பயணம் மேற்கொள்கிறார். 

பப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்றத்தில் படைகள் புகுந்து தாக்குதல்

Posted by - November 21, 2018
பப்புவா நியூகினியா நாட்டில் நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் ஆயுதப்படையினர், போலீசார், சிறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தினர். 

தமிழ் மக்களிற்கு ஆபத்தான சூழ்நிலை உருவாகலாம்- இராஜதந்திரிகளிடம் கூட்டமைப்பு

Posted by - November 20, 2018
இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடி தொடர்ந்தால் மோசமான விளைவுகள் ஏற்படலாம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற  உறுப்பினர்கள்  வெளிநாட்டு…