போலி நாணயத்தாள்களை பயன்படுத்திய இரு இளைஞர்கள் கைது!

Posted by - November 24, 2018
போலி நாணயத்தாள்களைப் பயன்படுத்தி பொருட்க் கொள்வனவு செய்து வந்த இரண்டு இளைஞர்கள் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மகாநாயக்க தேரர்களை சந்தித்தார் ரணில் விக்ரமசிங்க

Posted by - November 24, 2018
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கண்டிக்கு விஜயம் செய்து இன்று காலை மகாநாயக்க தேரர்களை சந்தித்துள்ளார். 

மஹிந்த பொறுமை காத்திருக்க வேண்டும் ! அரசியல் ரீதியில் தவறிழைத்து விட்டார் – குமார வெல்கம

Posted by - November 24, 2018
இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவியை  பொறுப்பேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியல் ரீதியில்  பாரிய தவறு இழைத்துவிட்டார் என…

தாஜூதீன் படுகொலை விவகாரத்தின் பின்னணியில் இருப்பவர் யார்? போட்டுடைத்தார் ராஜித

Posted by - November 24, 2018
“அன்று ஸ்ரீ விக்ரமவை எஹலிய பொல வெள்ளையர்களுக்கு பாரம் கொடுத்ததைப் போன்று தான் ஜனாதிபதி என்னையையும் மஹிந்தவிற்கு பாரம் கொடுக்க…

யாழில் வீதியை கடக்க முயன்ற பெண்ணை மோதி தள்ளிய இளைஞர்கள்!! பெண் பலி

Posted by - November 24, 2018
யாழ். நகர் பகுதியில் நேற்று இரவு வீதியை கடக்க முயன்ற பெண்ணொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். யாழ்.கஸ்தூரியார் வீதியில் நடந்து…

பொதுமக்களை காவலர்கள் மரியாதையுடன் நடத்த வேண்டும் – சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன்

Posted by - November 24, 2018
பொதுமக்களை காவலர்கள் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

புற்றுநோய்- கால்-கை வலிப்பு சிகிச்சைக்கு இந்தியாவில் கஞ்சா சார்ந்த மருந்துகள் கண்டுபிடிப்பு

Posted by - November 24, 2018
புற்றுநோய்- கால்-கை வலிப்பு சிகிச்சைக்கு இந்தியாவில் கஞ்சா சார்ந்த மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும்.

யாழில் நீதிமன்று அதிரடி தீர்ப்பு!!

Posted by - November 24, 2018
“யாழ்ப்பாணம் கோப்பாயில் 512ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு (மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய…

பைசா நகர் சாய்ந்த கோபுரம் மேலும் 4 செ.மீ. நிமிர்த்தப்பட்டது- இனி ஆபத்து இல்லை

Posted by - November 24, 2018
பைசா நகரத்தில் உள்ள சாய்ந்த கோபுரம் மேலும் 4 சென்டி மீட்டர் அளவுக்கு நிமிர்த்தப்பட்டதையடுத்து,  அதற்கு இனி ஆபத்து இல்லை…

மரண தண்டனை கைதி கொலை தொடர்பில் விசாரணை

Posted by - November 24, 2018
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் மரண தண்டனை கைதியை கொலை செய்த சம்பவம் தொடர்பில் மூன்று விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும்…