போலி நாணயத்தாள்களை பயன்படுத்திய இரு இளைஞர்கள் கைது! Posted by தென்னவள் - November 24, 2018 போலி நாணயத்தாள்களைப் பயன்படுத்தி பொருட்க் கொள்வனவு செய்து வந்த இரண்டு இளைஞர்கள் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாநாயக்க தேரர்களை சந்தித்தார் ரணில் விக்ரமசிங்க Posted by தென்னவள் - November 24, 2018 ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கண்டிக்கு விஜயம் செய்து இன்று காலை மகாநாயக்க தேரர்களை சந்தித்துள்ளார்.
மஹிந்த பொறுமை காத்திருக்க வேண்டும் ! அரசியல் ரீதியில் தவறிழைத்து விட்டார் – குமார வெல்கம Posted by நிலையவள் - November 24, 2018 இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவியை பொறுப்பேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியல் ரீதியில் பாரிய தவறு இழைத்துவிட்டார் என…
தாஜூதீன் படுகொலை விவகாரத்தின் பின்னணியில் இருப்பவர் யார்? போட்டுடைத்தார் ராஜித Posted by நிலையவள் - November 24, 2018 “அன்று ஸ்ரீ விக்ரமவை எஹலிய பொல வெள்ளையர்களுக்கு பாரம் கொடுத்ததைப் போன்று தான் ஜனாதிபதி என்னையையும் மஹிந்தவிற்கு பாரம் கொடுக்க…
யாழில் வீதியை கடக்க முயன்ற பெண்ணை மோதி தள்ளிய இளைஞர்கள்!! பெண் பலி Posted by நிலையவள் - November 24, 2018 யாழ். நகர் பகுதியில் நேற்று இரவு வீதியை கடக்க முயன்ற பெண்ணொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். யாழ்.கஸ்தூரியார் வீதியில் நடந்து…
பொதுமக்களை காவலர்கள் மரியாதையுடன் நடத்த வேண்டும் – சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் Posted by தென்னவள் - November 24, 2018 பொதுமக்களை காவலர்கள் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
புற்றுநோய்- கால்-கை வலிப்பு சிகிச்சைக்கு இந்தியாவில் கஞ்சா சார்ந்த மருந்துகள் கண்டுபிடிப்பு Posted by தென்னவள் - November 24, 2018 புற்றுநோய்- கால்-கை வலிப்பு சிகிச்சைக்கு இந்தியாவில் கஞ்சா சார்ந்த மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும்.
யாழில் நீதிமன்று அதிரடி தீர்ப்பு!! Posted by நிலையவள் - November 24, 2018 “யாழ்ப்பாணம் கோப்பாயில் 512ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு (மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய…
பைசா நகர் சாய்ந்த கோபுரம் மேலும் 4 செ.மீ. நிமிர்த்தப்பட்டது- இனி ஆபத்து இல்லை Posted by தென்னவள் - November 24, 2018 பைசா நகரத்தில் உள்ள சாய்ந்த கோபுரம் மேலும் 4 சென்டி மீட்டர் அளவுக்கு நிமிர்த்தப்பட்டதையடுத்து, அதற்கு இனி ஆபத்து இல்லை…
மரண தண்டனை கைதி கொலை தொடர்பில் விசாரணை Posted by நிலையவள் - November 24, 2018 அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் மரண தண்டனை கைதியை கொலை செய்த சம்பவம் தொடர்பில் மூன்று விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும்…