யாழில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர் அஞ்சலி நிகழ்வு(படங்கள் இணைப்பு )

Posted by - November 25, 2018
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர் அஞ்சலி நிகழ்வும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர் குடும்பங்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை(25-11-2018)…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நினைவு தூபி

Posted by - November 25, 2018
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக  மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் சங்கம் மட்டு காந்தி பூங்காவில் நினைவு தூபி அமைப்பதற்கான அடிக்கல்…

கிளர்ச்சிக்கு முன்னர் சபாநாயகர் தானாகவே பதவி விலக வேண்டும்

Posted by - November 25, 2018
சபாநாயகருக்கு எதிராக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கிளர்ந்தெழுவதற்கு முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய பதவியை இராஜினாம செய்ய வேண்டும் என…

ரணில் ஊழல்பேர்வழி- விசாரணை செய்ய ஆணைக்குழு

Posted by - November 25, 2018
பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை  மீண்டும் ஒருபோதும் நியமிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் அதிகாரப்போட்டியை தீவிரப்படுத்தியுள்ளார்…

பெரும்பான்மையை வெளிப்படுத்தி விரைவில் பதிலடி கொடுப்போம்-GL

Posted by - November 25, 2018
பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் பெரும்பான்மையினை விரைவில் வெளிப்படுத்தி எதிர் தரப்பினருக்கு தக்க பதிலடியினை வழங்குவோம் என  பொதுஜன பெரமுனவின் தவிசாளர்…

நீதிமன்றத்திற்கு அருகில் இருந்து வெடி மருந்து மீட்பு

Posted by - November 25, 2018
யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் இருந்து 2 கிலோ ரி.என்.ரி வெடிமருந்து விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டம்…

உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி செயலகத்துக்கு வருமாறு விசேட அழைப்பு

Posted by - November 25, 2018
இலங்கை பொலிஸ் சேவையிலுள்ள சகல சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் ஆகியோருக்கு…

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - November 25, 2018
கல்கிஸ்ஸை, காஹாவிட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருடன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் வாதுருமுல்ல, பாணந்துறையைச் சேர்ந்த 24…

கத்திக் குத்துக்கிலக்காகி இளைஞர் பலி!

Posted by - November 25, 2018
மாத்தறை பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கைகலப்பில் இளைஞர் ஒருவர் கத்திக்குத்துக்கிலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த சம்பவத்துடன்…

தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லப் பணிக்குழுவினரால் இன்று 25.11.2018ல் வள்ளிபுனம் பகுதியில் நடாத்தப்பட்டுவரும் மாவீரர் பெற்றார் மதிப்பளிப்பு

Posted by - November 25, 2018
தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லப் பணிக்குழுவினரால் இன்று 25.11.2018ல் வள்ளிபுனம் பகுதியில் நடாத்தப்பட்டுவரும் மாவீரர் பெற்றார் மதிப்பளிப்பு நிகழ்விலிருந்து……