இடைக்கால அறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி

Posted by - November 28, 2018
புதிய அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு அறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் மஹிந்த சமரசிங்க, அதனை இவ்…

“அரசியல் அநாதைகளுக்கு மக்களின் அபிலாசைகளை விட்டுக்கொடுக்க முடியாது -ரவூப்   ஹகீம் 

Posted by - November 28, 2018
அரசியல் அநாதைகளின்  தேவைகளுக்கு பெரும்பாலான  மக்களின்  அரசியல் அபிலாசைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது மக்கள் விரும்புகின்ற மாற்றத்தை உருவாக்க…

ரவீந்திர விஜயகுணரத்னவின் வழக்கு விசாரணையின்போது ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்

Posted by - November 28, 2018
பாதுகாப்பு படைகளின் அலுவலகப் பிரதானி அட்மிரல் ரவீந்தர விஜயகுணரத்னவின் வழக்கு விசாரணையி‍டையே ஊடகவியலாளர் மீது தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.…

பிரதமர் அலுவலகத்துக்கான நிதி முடக்க விவாதம் நாளை

Posted by - November 28, 2018
நாளை காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் பிரதமர் அலுவலகத்துக்கு நிதி வழங்குவதை தடுக்கக்…

ரணிலை பதவி நீக்கியமைக்கான காரணத்தை வெளியிட்ட தயாசிறி

Posted by - November 28, 2018
19 ஆவது திருத்தத்தின்படி பிரதமரை நீக்கவும், அமைச்சரவையை நியமிக்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு எனத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் தயாசிறி…

இடைக்கால கணக்கறிக்கை தயாரிக்கப்படுகிறது – திறைசேரி செயலாளர்

Posted by - November 28, 2018
இடைக்கால கணக்கறிக்கைகள், தற்போது தயாரிக்கப்படுவதாக,  திறைசேரியின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல  தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “டிசம்பர்…

பொருளாதார நிபுணர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அவசர அழைப்பு !!!

Posted by - November 28, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற புதிய கணக்கு அறிக்கை தொடர்பாக கலந்துரையாட நிதியமைச்சு மற்றும் பொருளாதார நிபுணர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…

அரசியல் நாடகத்தை கைவிட்டு 1000 ரூபாவை பெற்றுக்கொடுங்கள்!

Posted by - November 28, 2018
அரசாங்கத்துக்கான  ஆதரவு மீள்பரிசீலனை, அமைச்சுப் பதவி துறப்பு என்றெல்லாம் அறிவிப்பு விடுத்து  அரசியல் நாடகமாடாது, தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள…