இஸ்ரேல்-பாலஸ்தீனம் எல்லைப்பகுதியான காசாவில் ஆதிக்கம் செலுத்திவரும் ஹமாஸ் போராளிகளை கண்டித்து ஐ.நா.சபையில் கொண்டு வந்த தீர்மானத்தில் இந்தியா நடுநிலை வகித்தது.
அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதிக்கு காணப்பட்ட சர்வாதிகார அதிகாரத்தை மீண்டும் தன்னகப்படுத்திக்கொள்வதற்காக முயற்சிகளை மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்து வருகின்றார்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி