கோப்பாயில் பெற்றோல் குண்டுத்தாக்குதல்

Posted by - December 8, 2018
யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டுத்தாக்குதலில் எரிகாயங்களுக்குள்ளான நிலையில்   பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

மைத்திரிபால சிறிசேன மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்!

Posted by - December 8, 2018
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் முட்டுக்கட்டை நிலையை முடிவிற்கு கொண்டுவராவி;ட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என…

திறமையானவர்கள் அரசாங்க வேலைக்கு வருவதில்லை!- ரெஜினோல்ட் குரே

Posted by - December 8, 2018
திறமையானவர்கள் நல்ல வேலை தெரிந்தவர்கள் அரசாங்க வேலைக்கு வருவதில்லை என தெரிவித்த வடமாகாண ஆளுநர் .ரெஜினோல்ட் குரே அரசாங்கத்தில் வேலையில்

அரசாங்கம், பிரதமர் இல்லாமல் கூடும் பாராளுமன்றத்தை ஏற்க முடியாது- வாசுதேவ

Posted by - December 8, 2018
தற்பொழுது நடைபெறுவது பாராளுமன்ற கூட்டத் தொடர் அல்லவெனவும், பிரதமர், அரசாங்கம் இல்லாமல் பாராளுமன்றத்தில் பிரேரணைகள் நிறைவேற்ற முடியாது எனவும் மஹிந்த…

ரணிலை பிரதமராக்கும் யோசனையை பாராளுமன்றில் முன்வைக்க தயார்-அஜித்

Posted by - December 8, 2018
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கான யோசனை ஒன்றை எதிர்வரும் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில்…

கையும், மொட்டும் இணைந்து புதிய கூட்டமைப்பு தயார்

Posted by - December 8, 2018
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையையடுத்து மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்…

ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று பேர் கைது

Posted by - December 8, 2018
ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த மூன்று நபர்கள் களனி, பேலியகொட மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.…