நீதிமன்ற தீர்ப்பு பிரச்சினைக்கு தீர்வாக அமையாது- ஜே.வி.பி

Posted by - December 8, 2018
நீதிதமன்றத்தின் தீர்ப்பு எத்தகையதாக அமைந்தாலும் அது அரசியல் குழப்ப நிலைக்கான நிரந்தர தீர்வாக அமையும் என நாங்கள் கருதவில்லை என…

நிபந்தனைகளின்றியே ஐ.தே.க.வுக்கு ஆதரவு என்கிறார் இராதாகிருஷ்னண்

Posted by - December 8, 2018
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவவகாரம் குறித்தும் தற்போது எம்மால் நிபந்தனைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்னண்,…

நீதிக்கான போராட்டத்துக்கு வியூகம் அமைக்கிறது ஐ.தே.க

Posted by - December 8, 2018
எதிர்வரும் 13 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களை ஒன்றிணைக்கும் வகையில் ‘நீதிக்கான போராட்டம்’ எனும்…

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்கத் தயார் – த.மு.கூ.

Posted by - December 8, 2018
1000 ரூபாய் அடிப்படை சம்பளம் என்ற நிபந்தனையுடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக…

மகாவலி கங்கையில் நீராடச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

Posted by - December 8, 2018
நாவலபிட்டி மகாவலி கங்கைக்கு இன்று மாலை நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக்க நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர் இந்தச்…

15 சிறைச்சாலைகளிலிருந்து 115 அலேபேசிகள் கைப்பற்றப்பட்டன

Posted by - December 8, 2018
நாட்டிலுள்ள 15 சிறைச்சாலைகளில், கடந்த இரண்டு மாதக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையையடுத்து, 115 அலைபேசிகள் மற்றும் சட்டவிரோத உபகரணங்கள்…

கோப்பாயில் பெற்றோல் குண்டுத்தாக்குதல்

Posted by - December 8, 2018
யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டுத்தாக்குதலில் எரிகாயங்களுக்குள்ளான நிலையில்   பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…