தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்க வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

Posted by - December 8, 2018
நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அனைத்து உறுப்பினர்களும் அதனை ஏற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால…

பஸ் ஒன்றும் கொள்கலன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து

Posted by - December 8, 2018
குருணாகல் – தம்புள்ளை பிரதான வீதியில் கலேவலை, கனாதன பிரதேசத்தில் இன்று காலை திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்…

இரணைமடு நீர்த் தேக்கத்தின் ஐந்து வான்கதவுகள் திறப்பு

Posted by - December 8, 2018
கிளிநொச்சி இரணைமடு நீர்த் தேக்கத்தின் ஐந்து வான்கதவுகள் இன்று (08) திறக்கப்பட்டுள்ளன. நீர்த் தேக்கத்திற்கான நீர் வரவு அதிகரித்துள்ளமையால் நீர்…

பதவியை எதிர்பார்த்து அரசியல் செய்வதில்லை-மஹிந்த

Posted by - December 8, 2018
தற்போதைய அரசியலில் ஒருவகை குழப்ப நிலை உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். அந்த குழப்ப நிலையை சரி செய்வதற்கு…

காட்டு யானை வீடொன்றுக்குள் புகுந்து அட்டகாசம்

Posted by - December 8, 2018
அம்பாறை நகர எல்லையில் இருக்கின்ற நவகம்புர கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை வீடொன்றுக்குள் புகுந்த அந்த வீட்டை சேதப்படுத்தியுள்ளது. வீட்டின்…

மதுபோதையிலிருந்த இரு பொலிஸார் கைது

Posted by - December 8, 2018
வெலிகம பிரதேசத்தில் மதுபோதையில் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்ட இரு பொலிஸாரை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர். வெலிகம மிரிஸ்ஸ பகுதியிலுள்ள…

நீதிமன்ற தீர்ப்பு பிரச்சினைக்கு தீர்வாக அமையாது- ஜே.வி.பி

Posted by - December 8, 2018
நீதிதமன்றத்தின் தீர்ப்பு எத்தகையதாக அமைந்தாலும் அது அரசியல் குழப்ப நிலைக்கான நிரந்தர தீர்வாக அமையும் என நாங்கள் கருதவில்லை என…

நிபந்தனைகளின்றியே ஐ.தே.க.வுக்கு ஆதரவு என்கிறார் இராதாகிருஷ்னண்

Posted by - December 8, 2018
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவவகாரம் குறித்தும் தற்போது எம்மால் நிபந்தனைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்னண்,…

நீதிக்கான போராட்டத்துக்கு வியூகம் அமைக்கிறது ஐ.தே.க

Posted by - December 8, 2018
எதிர்வரும் 13 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களை ஒன்றிணைக்கும் வகையில் ‘நீதிக்கான போராட்டம்’ எனும்…

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்கத் தயார் – த.மு.கூ.

Posted by - December 8, 2018
1000 ரூபாய் அடிப்படை சம்பளம் என்ற நிபந்தனையுடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக…