இந்தக் குழந்தைகள் என்ன செய்தனர்? Posted by தென்னவள் - December 11, 2018 போரின் வலியை, அது விட்டுச்சென்ற மானுடப் பேரவலத்தை, இனிவரும் காலம் முழுவதும் தமிழ்த் தலைமுறை சுமக்கப்போகிறது. போரின் உள வடுவும்…
நாலக டி சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில்! Posted by தென்னவள் - December 11, 2018 முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சமன் ரத்னப்பிரியவின் கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் Posted by தென்னவள் - December 11, 2018 புரவசி பலய´ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய, ஜனாதிபதி மைத்திபால சிறிசேன சம்பந்தமாக தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை…
தடையுத்தரவை நீக்குமாறு மேன்முறையீட்டு மனு தாக்கல் Posted by தென்னவள் - December 11, 2018 மஹிந்த ராஜபக்ஷ உட்பட முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்களை அந்த பதவியில் கடமையாற்ற விடாது விடுக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு…
சாதாரண விலையில் அத்தியாவசிய பொருட்களை வழங்க தீர்மானம்! Posted by தென்னவள் - December 11, 2018 எதிர்வரும் விஷேட தினங்களை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலையை சாதாரண விலையில் வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
ரணிலுக்கு ஆதரவாக நாளை 117 வாக்குகள் கிடைக்கும் Posted by நிலையவள் - December 11, 2018 ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக்குவதற்கு நாளை பாராளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள பிரேரணைக்கு 117 பேர் ஆதரவு வழங்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி…
நிபந்தனைகள் இன்றியே த.தே.கூட்டமைப்பு ஆதரவு வழங்குகிறது- கபீர் ஹாஷிம் Posted by நிலையவள் - December 11, 2018 ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தை அமைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தவித நிபந்தனைகளும் இன்றியே ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக ஐக்கிய…
ஸ்திரமான அரசாங்கத்தை அமைப்பதற்கு பொதுத்தேர்தல் ஒன்றே தீர்வாகும் – அஜித் நிவாட் Posted by நிலையவள் - December 11, 2018 நாட்டில் ஸ்திரமானதொரு அரசாங்கம் இல்லாத நிலை தொடருமாக இருந்தால் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். தற்போதைய நிலையில்…
நீதிமன்றின் சுயாதீனத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்துவோருக்கு எதிராக வழக்குத் தொடர்வோம்- முஜிபூர் Posted by நிலையவள் - December 11, 2018 நீதிமன்றின் சுயாதீன செயற்பாட்டுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால், அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக கூறி வழக்குத் தொடர்வோம்…
1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது -முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டம் Posted by நிலையவள் - December 11, 2018 பெருந்தோட்ட மக்களின் 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ள முதலாளிமார் சம்மேளனம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனி…