ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சிக்கு விஜயம்

Posted by - December 28, 2018
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண சேவைகளை வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று  கிளிநொச்சிக்கு விஜயம்…

மத வன்முறையைத் தூண்டுபவர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்க வேண்டும் – முஜீபுர்

Posted by - December 28, 2018
இனங்களுக்கிடையில் சமாதானத்தை சீர்குலைத்து மத ரீதியிலான மோதல்களை உருவாக்கும் இந்த நாசகார செயல்களின் பின்னணியில் இயங்கும் மோசமான சக்திகளை அவசரமாக…

யாழில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீ விபத்து

Posted by - December 28, 2018
யாழ்ப்பாணம் அச்சுவேலியில் புத்தக கடையொன்று திடீரென தீப்பிடித்ததில், அங்கிருந்த பல இலட்சம் பெறுமதியான புத்தகங்களும், பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளன. இச்சம்பவம்…

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 40 பேர் கைது

Posted by - December 28, 2018
இலஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் வருடத்தின் இதுவரையான காலப் பகுதிக்குள் 40 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல்…

சண்.குகவரதனுக்குப் பிணை

Posted by - December 28, 2018
72 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின்…

சிவனொளிபாதமலைக்கு சென்ற இரு யாத்திரிகர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - December 28, 2018
சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற இரு யாத்திரிகர்கள் மீது கற்கள் புரண்டதனால், காயமடைந்த இருவரும் டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும்-ரஞ்சித்

Posted by - December 27, 2018
தற்போதைய அமைச்சரவையின் அமைச்சர்களின் எண்ணிக்கை 30இற்கும் அதிகமாக இருக்க வேண்டுமென அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். வானொலி நிலையம்…

சட்ட கல்வியை அடிப்படைக்கல்வியாக்க வேண்டும்- விஜயகலா

Posted by - December 27, 2018
சட்ட  கல்வியை  மாணவர்களுக்கு அடிப்படை  கல்வியாக்கி  பாடவிதானத்திற்குள்  இணைத்துக்  கொள்ள வேண்டும்.சட்டத்தின்  ஊடாகவே  தேசிய  பாதுகாப்பும்,  தனிமனித  பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படுகின்றது. …

புதையல் தோண்டிய அறுவர் கைது!

Posted by - December 27, 2018
அலவ்வ, கபல்லவிட்ட ஆகிய பிரதேச்தில் புதையல் தோண்டிய 06 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.  அலவ்வ  பொலிஸாரின் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த…