சூடானில் ரொட்டி விலை உயர்வுக்கு எதிராக தொடரும் போராட்டம்- 19 பேர் உயிரிழப்பு

Posted by - December 28, 2018
சூடான் நாட்டில் ரொட்டி விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறைகளில் இதுவரை 19 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி…

சீனாவில் பள்ளி குழந்தைகளுக்கு மைக்ரோ-சிப் சீருடைகள்

Posted by - December 28, 2018
சீனாவில் பள்ளி குழந்தைகள் அணியும் சீருடையில் மைக்ரோ-சிப் பொருத்தப்பட்டுள்ளது.  சீனாவில் தென்பகுதியில் உள்ள குயிஷூ மற்றும் குயான்ஸி மாகாணங்களில் படிக்கும்…

கஜா புயல் பாதிப்பு- வறுமையால் 12 வயது சிறுவனை ரூ.10 ஆயிரத்துக்கு விற்ற பெற்றோர்

Posted by - December 28, 2018
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஏழை கூலி தொழிலாளி கஜா புயலால் சேதம் அடைந்த வீட்டை கட்டுவதற்கு பெற்ற மகனையே ரூ.10 ஆயிரத்துக்கு…

உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகளை அரசு அழைத்து பேசாதது ஏன்? – மு.க.ஸ்டாலின்

Posted by - December 28, 2018
உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகளை அரசு அழைத்து பேசாதது ஏன்? என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.  விவசாய விளை…

ஜெயலலிதா மரண விசாரணை- லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே ஆஜராக சம்மன்

Posted by - December 28, 2018
ஜெயலலிதா மரணம் தொடர்பாக லண்டனர் டாக்டர் ரிச்சர்ட் பீலே ஜன 9-ம் தேதி ஆஜராகுமாறு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்…

எச்ஐவி பாதிப்பு தெரிந்திருந்தால் ரத்ததானம் கொடுத்திருக்க மாட்டேன்!

Posted by - December 28, 2018
2 ஆண்டுகளாக ரத்த தானம் செய்தபோது எச்.ஐ.வி. தொற்று பற்றி யாரும் தெரிவிக்கவில்லை. நானாக முன்வந்தே உண்மையை கூறினேன் என்று…

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து- 5 பேர் பலி!

Posted by - December 28, 2018
மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.…

வெள்ளம் காரணமாக 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு – தமிழர் ஆசிரியர் சங்கம்

Posted by - December 28, 2018
அண்மையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழர்…

சிலை உடைப்பு, சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்- காமினி ஜயவிக்ரம

Posted by - December 28, 2018
நாட்டில் மதக் கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான முன்னெடுப்புக்களாகவே புத்தர் சிலைகள் சேதம் ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் பார்க்கப்படுவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும்…

நான் அமைச்சு பதவியை ஏற்றுக் கொள்ள மாட்டேன்!-இராதாகிருஸ்ணன்

Posted by - December 28, 2018
மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வகையில் அமைச்சு ஒன்று கிடைக்காத பட்சத்தில் தான் அமைச்சு பதவியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என…