இராணுவ வாகனம் – முச்சக்கரவண்டி விபத்து, மூவர் பலி Posted by நிலையவள் - January 8, 2019 பளை இயக்கச்சி பகுதியில் இராணுவ வாகனத்தோடு முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் இன்று மாலை…
வடக்கின் புதிய ஆளுநரைச் சந்தித்த சம்பந்தன் Posted by நிலையவள் - January 8, 2019 வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமனம் பெற்ற கலாநிதி சுரேன் ராகவன் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.…
பழி தீர்க்கும் நோக்கில் சந்திரிக்கா -லக்ஷ்மன் Posted by நிலையவள் - January 8, 2019 பழி தீர்த்துக் கொள்ளும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்க தீவிர அரசியலுக்குள் நுழைந்து சுதந்திர கட்சியினை கைப்பற்ற…
புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் தீர்மானிக்க வேண்டும் -அகிலவிராஜ் Posted by நிலையவள் - January 8, 2019 சிறுவர்களின் உளவியல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை தொடர்பாக தீர்மானம் எடுப்பது அத்தியாவசியமானது…
விக்ரமசிங்க குறிப்பிடுவது உண்மையல்ல-பந்துல Posted by நிலையவள் - January 8, 2019 நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்ப்பட்ட சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஷவால் 8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம். நாட்டில் அரசியல் நெருக்கடி…
புதையல் அகழ்வில் ஈடுபட்ட 06 பேர் கைது Posted by நிலையவள் - January 8, 2019 நாரம்மல, மொரகனெ பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகில் புதையல் தேடும் நோக்கில் அகழ்வில் ஈடுபட்ட 06 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். …
கண்டி தீப்பரவலில் சிக்கிய குடும்பம்; இருவர் வைத்தியசாலையில் Posted by நிலையவள் - January 8, 2019 கண்டி – யடிநுவர வீதியில் அமைந்துள்ள மாடிக்கட்டிட தொகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக சிறிய அளவில் காயமடைந்த இரண்டு பேர்…
மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை Posted by நிலையவள் - January 8, 2019 குருணாகல் பேருந்து நிலையத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (08) காலை…
சுதந்திர கட்சிக்கு சந்திரிகா துரோகமிழைக்க மாட்டார் -சாந்த பண்டார Posted by நிலையவள் - January 8, 2019 சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்துவார் என நாம் நம்பவில்லை. அத்தோடு அவருடன் இணைந்து சுதந்திரகட்சிக்குள்…
அமைச்சரவை நியமன முரண்பாட்டிற்கு பொது தேர்தலே தீர்வு வழங்கும் – ஜி.எல். பீரிஸ் Posted by நிலையவள் - January 8, 2019 நாட்டில் தற்போது தேசிய அரசாங்கம் என்றவொன்று இல்லை. ஆகவே அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 விட அதிகரிக்க முடியாது. அதனை…