நாய்களில் பரவக் கூடிய ஒருவகை நோய் இலங்கையிலும் கண்டுபிடிப்பு

Posted by - January 12, 2019
செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களில் பரவக் கூடிய ஒருவகை நோய் முதன்முதலாக இலங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் தென்னாபிரிக்க நாடுகளில்…

அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பு

Posted by - January 12, 2019
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, எதிர்வரும் திங்கட்கிழமை அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும்…

பிலியந்தலையில் இளைஞரின் சடலம் மீட்பு

Posted by - January 12, 2019
பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெடிகம வீதியில் சடலம் ஒன்று இருப்பதாக பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. …

ரஜரட்ட பல்கலைக்கழகம் மீண்டும் ஆரம்பம்

Posted by - January 12, 2019
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிகிந்தலை வளாகம் எதிர்வரும் 16ம் திகதி முதல் கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று பல்கலைக்கழக கட்டுப்பாட்டாளர்…

சீமெந்து கல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர்

Posted by - January 12, 2019
முல்லைத்தீவு, முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் ஆக்கிரமித்து முகாமமைத்து படைத்தலைமையகத்தில் நிலைகொண்டுள்ள 59 ஆவது படைப்பிரிவை சேர்ந்த  ராணுவத்தினர் வீடு கட்டுவதற்குப்…

ஹட்டன்,பொகவந்தலாவ பிரதான வீதியில் வாகன விபத்து

Posted by - January 12, 2019
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா வனராஜா பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் பஸ்…

இந்து மயானங்களில் செய்ய கட்டணம்

Posted by - January 12, 2019
வலி.தென்மேற்கு பிரதேசத்திலுள்ள இந்து மயானங்களில் சடலங்களைத் தகனம் செய்வதற்குக் கட்டணம் அறவிடப்படவுள்ளது.  ஒரு சடலம் தகனம் செய்வதற்கு ஜனவரி மாத்திலிருந்து…

அப்புத்தளை பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.

Posted by - January 12, 2019
அப்புத்தளை பிரதேச சபையின் இவ்வருடத்திற்கான 2019 வரவு செலவுத்திட்ட நிதி அறிக்கை இரண்டாவது முறையாக சமர்ப்பிக்கப்பட்டதும் நான்கு அதிகப்படியான வாக்குகளினால்…

தந்தையைக் கொடூரமாக கொலை செய்த மகன் பொலிஸில் சரண்

Posted by - January 12, 2019
தன் தந்தையை கத்தியொன்றினால் வெட்டியும், குத்தியும், கோரமாகக் கொலை செய்த மகனை சியாம்பலாண்டுவைப் பொலிஸார்  இன்று கைது செய்துள்ளதுடன், கொலைக்குப்…

அஸாத் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

Posted by - January 11, 2019
மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர, மேல் மாகாண சபையின் ஆளும் கட்சி மற்றும்…