போதைப் பொருளுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்-சிறிசேன

Posted by - January 28, 2019
போதைப் பொருளுடன் தொடர்புடையவர்களுக்கு கண்டிப்பாக மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி மைத்திரிபால…

வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - January 28, 2019
தங்காலை, குடாவெல்ல பகுதியில் வெளிநாட்டில் உற்பத்திச் செய்யப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  தங்காலை பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின்…

மாகாண சபை தேர்தலை நடத்தாவிட்டால் பதவியை இராஜினாமா செய்வேன்- மஹிந்த

Posted by - January 28, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் மாகாணசபை தேர்தல் நடத்தா விட்டால் தனது பதவியை இராஜினாமா செய்வதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்…

விமல் வீரவன்ச சி.ஐ.டி.யில் ஆஜர்

Posted by - January 28, 2019
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்…

அழுத்தங்களுக்கு மத்தியில் கூட்டு ஒப்பந்தம் இரகசியமாக கைச்சாத்து

Posted by - January 28, 2019
ஆர்ப்பாட்டக்கார்களின் அழுத்தம் காரணமாக இன்று கையெழுத்திடப்படவிருந்த 700 ரூபாவுக்கான கூட்டுஒப்பந்தன் தற்காலிகமாக பிற்போடப்பட்டது என முதலாளிமார் சம்மேளனத்தின் அதிகாரி ஒருவர்…

வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு 10 மில்லின் ரூபா கடனுதவி

Posted by - January 28, 2019
என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை பணியாளர்களுக்கு 10 மில்லியன் ரூபா வீட்டு கடனுதவியும்,…

மோசடியில் ஈடுபட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்

Posted by - January 28, 2019
முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி உத்தியோகத்தராகப் பணியாற்றிய நிலையில் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பணியாளர் ஒருவர்…

ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தொடர்பான பரிந்துரைகள் இன்று ஜனாதிபதியிடம் கையளிப்பு

Posted by - January 28, 2019
ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தொடர்பில் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்க நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின்…

யாழில் சிக்கிய போலி குடிநீர் போத்தல்கள் ; உடனடியாக அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

Posted by - January 28, 2019
யாழ்ப்பாணக் குடாநாட்டில் போலியான பட்டியல் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த 6 ஆயிரத்து 800 போத்தல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை…

மக்கள் நலனுக்காகவே தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்-பெப்ரல்

Posted by - January 28, 2019
அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட கூடாது என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.  இந்த விடயம் தொடர்பில்…