நடுக்கடலில் சுகவீனமுற்ற மலேசிய கடற்படை வீரர்கள் இலங்கை கடற்படையினர் சிகிச்சை

Posted by - January 31, 2019
மலேசிய உயர் ஸ்தானிகராலயம் மூலம் கடற்படை தலைமையகத்தில் நிறுவப்பட்ட கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பின் படி இலங்கை…

துப்பாக்கிகளுடன் மூவர் கைது

Posted by - January 31, 2019
களுத்துறை – மீகாஹதென்ன பகுதியில் மூன்று துப்பாக்கிகளுடன் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மீகாஹதென்ன மற்றும் வலல்லாவிட்ட பகுதிகளை சேர்ந்த …

கைது செய்யப்பட்டுள்ள பொறியியல் பீட மாணவர்களின் பெற்றோர் ஆளுநருடன் சந்திப்பு

Posted by - January 31, 2019
புராதன சின்னத்தில் ஏறி புகைப்படம் எடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள 07 பொறியியல் பீட மாணவர்களுடைய பெற்றோர்கள் கிழக்கு மாகாண ஆளுநர்…

ஞானசார தேரரை விடுதலை செய்க- அத்துரலிய ரத்ன தேரர்

Posted by - January 31, 2019
நீதிமன்றத்தினால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரரை விடுதலை செய்வதற்கு…

சேனா படைப் புழுவைக் கட்டுப்படுத்த அமெரிக்காவிலிருந்து வைரஸ் நுண்ணுயிர்

Posted by - January 31, 2019
படைப்பு ழுவைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவிலிருந்து வைரஸ் நுண்ணுயிர் தருவிக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸைப் பயன்படுத்தும் பரீட்சார்த்த முயற்சி…

பெரிய வெங்காய இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை-பி.ஹரிசன்

Posted by - January 31, 2019
உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் பெரிய வெங்காய இறக்குமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய கிராம பொருளாதார அலுவல்கள்…

சுங்க பணியாளர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது

Posted by - January 31, 2019
இலங்கை சுங்கத்தின் பணியாளர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் விபுல மினுவன்பிட்டிய கூறினார். …

போலி நாணயத்தாள்களுடன் நான்கு பேர் கைது

Posted by - January 31, 2019
ஒருதொகை போலி நாணயத்தாள்களுடன் மொரவெவ, ரொட்டவெவ பிரதேசத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  மொரவெவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி சந்தேகநபர்…

போதைப்பொருளுடன் ஈரான் பெண் கைது!

Posted by - January 31, 2019
குஷ் என்ற போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் குறித்த…