யாழ்-குருநகர் பகுதி வடிகான்களின் மீது அத்துமீறிய கட்டிடங்கள்

Posted by - February 2, 2019
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் உள்ள வடிகான்களில் மீது அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த வீடுகள், கட்டடங்கள், அத்துமீறிய கட்டடங்கள் என்பவற்றையும், வடிகாண்களின் கழிவு…

யாழில் ரயில் விபத்தில் காயமடைந்த இளைஞன் பலி

Posted by - February 2, 2019
சாவகச்சேரியில் ரயிலுடன் மோதுண்டு படுகாயமடைந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.  சாவகச்சேரி…

கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - February 2, 2019
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்ட்பட்ட காத்தான்குடி கடற்கரையோரத்தில் பெண்ணொருவரின் சடலம் இன்று(2) காலை 9.00 மணியளவில் மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.…

வல்லப்பட்டையுடன் விமான நிலையத்தில் இளைஞன் கைது

Posted by - February 2, 2019
பெறுமதி மிக்க வல்லப்பட்டைகளுடன் 21 வயதுடைய இளைஞர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்த நபரிடம் இருந்து 12…

உருளைக்கிழங்கின் இறக்குமதி வரியை 50 ரூபாவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை- அங்கஜன்

Posted by - February 2, 2019
நாட்டின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு விவசாய பெருமக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கக் கூடிய முறையில் விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்…

Posted by - February 1, 2019
இந்திய பாடகர் சிவானி பாட்டியா புதன்கிழமை ஒரு விபத்தில் உயிரிழந்தார். டெல்லியில் இருந்து ஆக்ரா செல்லும் வழியில் யமுனா எக்ஸ்ப்ரெஸ்வேயில்…

கைவிடப்பட்ட புதிதாகப் பிறந்த குழந்தை!

Posted by - February 1, 2019
லண்டன் பூங்காவில் முடமான நிலைமைகளில் கைவிடப்பட்ட புதிதாகப் பிறந்த குழந்தையை மீட்டெடுத்த பின்னர் பொலிஸ் அதிகாரிகள் தகவல் பெறும்படி கேட்டுக்கொள்கின்றனர்.…

மாற்றுத்திறனாளி முச்சக்கர நாற்காலியில் கொழும்புநோக்கி நல்லிணக்க பயணம்

Posted by - February 1, 2019
இலங்கையில் சமாதனம் மற்றும் நல்லிணக்கத்தைவேண்டி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி மாற்று திறனாளி மௌஹமட் அலி என்ற இளைஞன் முச்சக்கர நாற்காலியில்…

ஊடகவியலாளர்கள் படுகொலை:கோத்தா இல்லையாம்!

Posted by - February 1, 2019
முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் வழிநடத்தலில் முன்னெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை, மற்றும் காணாமலாக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத்…