இந்திய இறையாண்மைக்கு எதிராக பேச்சு – உடுமலை கவுசல்யா சஸ்பெண்டு

Posted by - February 2, 2019
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக குன்னூர் வெலிங்டன் கன்டோண்மென்டில் இருந்து உடுமலை கவுசல்யா சஸ்பெண்டு செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர்…

சின்னதம்பி யானை கும்கியாக மாற்றப்படும்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்

Posted by - February 2, 2019
சின்னதம்பி யானையை கூண்டில் அடைத்து கும்கி யானையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.  கோவையில்…

அரசு திட்டங்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளதை பொறுக்க முடியாமல் ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார்- முதல்வர்

Posted by - February 2, 2019
அரசின் திட்டங்களுக்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதை பொறுக்க முடியாமல் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.…

அமெரிக்க அதிபர் தேர்தல்- ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் இணைந்த கோரி புக்கர்

Posted by - February 2, 2019
அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் நியூ ஜெர்சி எம்பி கோரி புக்கரும் இணைந்துள்ளார்.  அமெரிக்காவில் அடுத்த…

மெக்சிகோவில் கடும் நிலநடுக்கம்- கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பதற்றம்

Posted by - February 2, 2019
மெக்சிகோவின் தெற்குப் பகுதியில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. சியாபாஸ் மாநிலம் தபசுலாவில் இருந்து 10…

டிரம்ப் – கிம் ஜாங் அன் இடையிலான இரண்டாவது சந்திப்பை வியட்நாமில் நடத்த திட்டம்

Posted by - February 2, 2019
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் இடையேயான 2-வது சந்திப்பு வியட்நாமில் நடைபெறலாம் என…

தீ விபத்து நடந்து ஓராண்டு நிறைவு- மீனாட்சி அம்மன் கோவிலில் சீரமைப்பு பணிகள்

Posted by - February 2, 2019
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்து ஓராண்டு ஆகிய நிலையில் ரூ.20 கோடியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட…

‘இறுதி தீர்மானம் எடுக்க 18 பேரின் விவரங்கள் அனுப்பிவைப்பு’

Posted by - February 2, 2019
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில், 18 பேருடைய பெயர் பட்டியல் இறுதி தீர்மானம் எடுப்பதற்கு சட்ட மா அதிபரிடம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக,…

காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குமாறு உத்தரவு

Posted by - February 2, 2019
கிழக்கு மாகாணத்தில், இதுவரையில் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டாதவர்களுக்கு, இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு, ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்…