சுங்கப் பணிப்பாளர் நாயகமாக மீண்டும் சாள்ஸ்

Posted by - February 6, 2019
சுங்கப் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய பி.எஸ்.எம். சாள்ஸை மீண்டும் மூன்று மாதங்களுக்கு அந்தப் பதவியில் அமர்த்துவதற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம்…

விசேட கட்சித் தலைவர்களின் கூட்டம்

Posted by - February 6, 2019
பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இன்று இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தின்போது தேசிய அரசாங்கம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

மூன்று நாட்களில் கொள்கலன் பரிசோதனை முடிவடையும்-சுங்க தொழிற்சங்க ஒன்றியம்

Posted by - February 6, 2019
சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளரை நீக்கியமைக்கு எதிராக சுங்க தொழிற்சங்கங்கள் கடந்த 7 நாட்களாக மேற்கொண்ட போராட்டத்தினால் தேங்கியுள்ள கொள்கலன்களை பரிசோதனை…

விரைவில் சுற்றுநிருபம் வெளியிடுவோம் -அகில விராஜ்

Posted by - February 6, 2019
பெற்றோர்கள் பணம்சேர்த்து அதிபர்களுக்கு வழங்கிவருகின்றனர். இதனை தடுப்பதற்கு விரைவில் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிடுவோம் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்…

மூக்கில் ரத்த கசிவால் மக்கள் அவதி: தாய்லாந்தில் வேகமாக பரவும் நச்சுக்காற்று

Posted by - February 6, 2019
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் காற்று மாசுபாடு உச்சத்தை எட்டி உள்ளது. கடுமையான போக்குவரத்து நெருக்கடி, பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பது மற்றும்…

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத மழை: வீதிகளில் உலாவும் முதலைகள்; மக்கள் அச்சம்

Posted by - February 6, 2019
ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் வரலாறு காணாத வகையில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் குயின்ஸ்லாந்து மாகாணம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. குயின்ஸ்லாந்து…

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத 7, 324 போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஐகோர்ட்டில், டி.ஜி.பி. அறிக்கை தாக்கல்

Posted by - February 6, 2019
குறிப்பிட்ட காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத 7 ஆயிரத்து 324 போலீஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை…

விசா முறைகேட்டில் இந்திய மாணவர்கள் கைது

Posted by - February 6, 2019
அமெரிக்காவில் விசா முறைகேட்டில் இந்திய மாணவர்கள் 129 பேர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தில், போலி பல்கலைக்கழகம் என தெரியாமல் அவர்கள்…

பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

Posted by - February 6, 2019
பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்புக்கு தீ வைக்கப்பட்டதில் ஒரு குழந்தை உள்பட 10 பேர் பலியாகினர்.  பிரான்ஸ் தலைநகர் பாரீசின் தென்மேற்கு…

கர்நாடகாவில் செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்த 24 தமிழர்கள் மீட்பு

Posted by - February 6, 2019
கர்நாடகாவில் செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்த தமிழகத்தை சேர்ந்த 4 சிறுவர்கள், 5 பெண்கள் உள்பட 24 பேரை தனியார்…