நீதிமன்றில் சரணடைந்தார் விஜேசிறி

Posted by - February 13, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார். ஐக்கிய தேசியக்…

பிள்ளையார் ஆலயத்தில் விகாரை கட்டுவதற்கு அனுமதி வழங்கவில்லை-தொல்பொருள் திணைக்களம் மன்றில் தெரிவிப்பு

Posted by - February 13, 2019
முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரை தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான்…

க.பொ.த.பரீட்சை தொடர்பில் ஆராய குழு நியமனம்

Posted by - February 13, 2019
கல்விப் பொதுத்தராதர சாதாரண, உயர்தர பரீட்சைகள் மாணவர்களுக்கு மேலதிக நெருக்குதல்களை கொடுக்கின்றனவா என்பதை ஆராய்வதற்கு பரீட்சைத் திணைக்களம் குழுவொன்றை நியமிக்கவுள்ளது.…

விற்பனை நிலையத்தில் திடீர் தீ பரவல்

Posted by - February 13, 2019
மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்னிறல் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக குறித்த விற்பனை நிலையத்தில் பல…

தரமற்ற தலைக்கவசங்களுக்கு தடை

Posted by - February 13, 2019
தரமற்ற தலைகவசங்கள் இறக்குமதி செய்வது தடைசெய்யப்படும் என்று போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். வீதிவிபத்துக்களில்…

தாதியின் தற்கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Posted by - February 12, 2019
ஹட்டன் நகரில் இயங்கி வரும் தனியார் வைத்தியசாலை ஒன்றில் கடந்த மாதம் 28.01.2019 அன்று தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படும்…

சுயாதீன ஆணைக்குழுக்கள் அரசியல் மயமாக்க இடமளிக்க முடியாது – ரணில்

Posted by - February 12, 2019
போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் நாடு தற்போது கண்டுவரும் வெற்றிகள் அனைத்தும் 19 ஆம் சீர்த்திருத்தத்தால் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியாகும். சுயாதீன பொலிஸ்…

டுபாய்க்கு புறப்படத் தயாராகும் லதீப் தலைமையிலான சிறப்பு பாதுகாப்பு குழுவினர்

Posted by - February 12, 2019
பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவுகளின் சிரேஷ்ட பிரதிப்…

நாட்டுப்பற்றாளர் ஊடகர் சத்தியமூர்த்தி அவர்களின் நீளும் நினைவுகள்!

Posted by - February 12, 2019
ஓர் இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும்.…

மதூஷுக்கும் எனது குடும்பத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை -லக்ஷமன் யாப்பா

Posted by - February 12, 2019
பாதாள குழுவின் தலைவன் மாகந்துரே மதூஷுக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன்…