சகல அரச நிறுவனங்களை கணனிமயப்படுத்த நடவடிக்கை- சுஜீவ

Posted by - February 15, 2019
சகல அரச நிறுவனங்களையும் கணனி மயப்படுத்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்துவதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.  விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சிற்கு உட்பட்ட…

படகு மூலம் வெளிநாடு செல்ல இருந்த 12 பேர் கைது- பொலிஸ்

Posted by - February 15, 2019
சட்டவிரோதமான முறையில், படகு மூலம் வெளிநாட்டுக்குச் செல்வதற்காக, ​தங்கியிருந்த 12 பேரை, பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் நேற்று (14)…

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் துப்பாக்கியுடன் கைது

Posted by - February 15, 2019
மீட்டியாகொட, உடுமுல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் டி 56 ரக துப்பாக்கி மற்றும் 03…

முச்சக்கரவண்டி மாட்டுடன் மோதி விபத்து!

Posted by - February 15, 2019
மட்டக்களப்பு, படுவான்கரை கோயில்போரதீவு பிரதான வீதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற முற்சக்கர வண்டி வீதியில் நின்றுகொண்டிருந்த கட்டாக்காலி மாட்டுடன் மோதுண்டதில்…

பொது இடங்களில் வெடி கொளுத்துவது தவறாகும் – யாழ் நீதிமன்ற நீதிவான்

Posted by - February 15, 2019
பொது இடத்தில், வீதிகளில் வெடி கொளுத்துவது தவறாகும். இறுதி  ஊர்வலமாக இருந்தாலும் சரி வெடிகொளுத்தும் போது பொதுநலனைக் கருத்தில் எடுக்கவேண்டும்.…

மக்களை ஏமாற்றி சிம் விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்

Posted by - February 15, 2019
கண்டி பிரதேசத்தை சேர்ந்த பெண் உட்பட மூன்று பேர் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சன நெரிசல் அதிகம் இருக்குமிடங்களில்…

கிளிநொச்சியில் கடந்த ஆண்டில் மீன்பிடி நடவடிக்கை வீழ்ச்சி

Posted by - February 15, 2019
கிளிநொச்சி மாவட்டத்தின் மீன்பிடி உற்பத்தி கடந்த 2017 ஆம் ஆண்டைவிட 2018 ஆம் ஆண்டில் வீழச்சியடைந்தள்ளதாக திணைக்களத் தகல்களிலிருந்து அறியமுடிகின்றது.…

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைசட்டத்தை நீக்குங்கள்- ஐரோப்பிய ஒன்றியம்

Posted by - February 15, 2019
இலங்கையில் தற்போது உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தை அமுல்படுத்தவேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய  ஒன்றியம் மீண்டும் வலியுறுத்துகின்றது ஐரோப்பிய…

ஊரியான் பகுதியில் வயல் நிலத்தில் மண் அகழ்வதற்கான எந்த அனுமதிகளும் வழங்கப்படவில்லை

Posted by - February 15, 2019
கிளிநொச்சி ஊரியான் பகுதியில் வயல் நிலத்தில் மண் அகழ்வதற்கான எந்த அனுமதிகளும் வழங்கப்படவில்லை என்று  கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர்…

மனைவி, மகள் மீது அமிலத் தாக்குதல், மனைவி பலி – தந்தையே தாக்குதலை மேற்கொண்டாரென மகள் வாக்குமூலம்

Posted by - February 15, 2019
கம்புறுப்பிட்டிய – போலஹெவத்த – ரன் கெகுலாவ பிரதேச வீடு ஒன்றில் உறங்கிக்கொண்டிருந்த மனைவி மற்றும் மகள் மீது அமிலத்…