மதுஷ் உள்ளிட்ட 31 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்!

Posted by - February 18, 2019
டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பாதாளக் குழுவொன்றின் தலைவரான மாக்கந்துர மதுஷ் உள்ளிட்ட 31 பேரையும் இந்த மாதம் 27ஆம் திகதி முதற்…

வாகன இறக்குமதி 90 சதவீதமாக வீழ்ச்சி

Posted by - February 18, 2019
வாகன இறக்குமதி மற்றும் விற்பனை நடவடிக்கை துரிதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதி 90…

புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட எட்டு பேர் கைது!

Posted by - February 18, 2019
பாதுக்க – மதுலாவ, தொலவத்த பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில், தனியாருக்குச் சொந்தமான இடமொன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட எட்டு…

இரத்தினபுரியில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்!

Posted by - February 18, 2019
இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரத்தெல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.  நேற்று (17) இரவு 10.25 மணியளவில்…

அனைத்து அரச வைத்தியசாலைகளையும் கணனி மயப்படுத்த நடவடிக்கை!

Posted by - February 18, 2019
அனைத்து அரச வைத்தியசாலைகளையும் கணனி மயப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இது வரையில் 100 அரச வைத்தியசாலைகள் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்…

கிங்ஸ்லி வீதியின் புதிய போக்குவரத்து திட்டம் இன்று முதல் அமுல்

Posted by - February 18, 2019
காலை வேலையில் கொழும்பில் ஏற்படக்கூடிய வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் நோர்ட்டன் பிளேஸ் கிங்ஸ்லி வீதியின் ஒரு வழிப்பாதை போக்குவரத்தின்…

இந்தியா செல்ல முற்பட்டவர் விமான நிலையத்தில் பலி!

Posted by - February 18, 2019
இந்தியா நோக்கி பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இன்று (18)…

பருத்தித்துறை நகரசபையால் கழிவுகள் கொட்டுவதற்காக காணி கொள்வனவு !

Posted by - February 18, 2019
பருத்தித்துறை நகரசபையால் கழிவுகள் கொட்டுவதற்காக முதலில் தெரிவுசெய்த காணியினை  தவிர்த்து வேறு காணி ஒன்றை கொள்வனவு செய்வதாக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.…

சடலத்தை மீட்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மயங்கி விழுந்து மரணம் !

Posted by - February 18, 2019
காட்டு யானை தாக்கி உயிரிழந்த இளம்பெண்ணொருவரின் சடலத்தை மீட்பதற்காகச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்த…

என்னை பார்த்து கிராமசபை கூட்டம் நடத்துகிறார்கள் தி.மு.க. மீது கமல்ஹாசன் தாக்கு

Posted by - February 18, 2019
என்னை பார்த்து கிராமசபை கூட்டம் நடத்துகிறார்கள் என்று தி.மு.க. மீது கமல்ஹாசன் மறைமுகமாக தாக்குதல் தொடுத்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள…