கஞ்சிபானை இம்ரானின் பிரதான துப்பாக்கி சுடுநர் கைது

Posted by - February 23, 2019
பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பாதாள குழு உறுப்பினர் கஞ்சிபான இம்ரானின் பிரதான துப்பாக்கி…

கொக்கைன் போதைப்பொருள் தொடர்பானவிசாரணை அறிக்கை நாளை பிரதமரிடம் கையளிக்கப்படும்-பேராசிரியர் ஆசு மாரசிங்க

Posted by - February 23, 2019
இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் நாமநாயக்கவால் முன்வைக்கப்பட்ட ‘ கொக்கைன் போதைப் பொருள் ” விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையினை எதிர்வரும்…

மது போதை மோட்டார் சைக்கிளிள் செலுத்தியவருக்கு அபராதம்

Posted by - February 23, 2019
மது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபர் ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற…

ஜனாதிபதி பதவிவிலகுவதே பொருத்தமானதாக அமையும் – பிமல் ரத்நாயக்க

Posted by - February 23, 2019
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக செயற்படும் நோக்கத்தில் அரசியலமைப்பு பேரவையினை சாடும் ஜனாதிபதி பதவி விலகுவதே பொருத்தமானதாக அமையும்…

அரசியல் கட்சிகள்-அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு !

Posted by - February 23, 2019
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு தழுவிய ரீதியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் நாளை மறுதினம்…

நான்காவது தமிழ் இதழியல் மாநாடு முதற்றடவையாக யாழ்ப்பாணத்தில்!

Posted by - February 23, 2019
நான்காவது பன்னாட்டு தமிழ் இதழியல் மாநாடு எதிர்வரும் ஏப்ரல் 5, 6ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில்  முதற்றடவையாக இடம்பெற உள்ளது. பன்னாட்டு…

ஓவியர் கருணா வின்சென்ற் காலமானார்!

Posted by - February 23, 2019
தாய்வீடு பத்திரிகையின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றிவந்த ஓவியர் கருணா வின்சென்ற், பெப்பிரவரி 22ம் நாள் வெள்ளிக்கிழமை ரொறன்ரோவில் காலமானார் .  இறுதி…

குடுசூட்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் கைது

Posted by - February 23, 2019
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெல்வத்த பகுதியில் குடுசூட்டி எனும் பெண் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் சந்தேகநபர்…

சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் கைது

Posted by - February 23, 2019
யாழ்ப்­பா­ணம்,  பருத்­தித்­து­றைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகுதி­யில் 13வய­துச் சிறு­மியை கர்ப்­ப­மாக்­கிய குற்­றச்­சாட்­டில், சிறுமி­யின் சித்தப்பா முறை­யி­லான 46 வய­து­டைய…