ஹர்த்தாலுக்கு ஆதரவு அதிகரிப்பு

Posted by - February 23, 2019
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், திங்கட்கிழமை (25), வடமாகாணம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம்…

கொகெய்ன் பயன்படுத்துவோரை மோப்பம் பார்த்து கூற முடியாது-சரத்

Posted by - February 23, 2019
பாராளுமன்றத்திற்குள் கொகெய்ன் போதைப் பொருள் பயன்படுத்துவோர் இருந்தால் இரத்தப் பரிசோதனை செய்ய முடியும் என்று அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். …

இலங்கையின் தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு

Posted by - February 23, 2019
இலங்கையின் தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளது.கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் தேயிலை ஏற்றுமதி 23 தசம் ஆறு மெற்றிக் தொன்னாக அதிகரித்திருக்கிறது. …

இராணுவத்தினர் வழங்கிய பங்களிப்பினை தமிழ் அரசியல் கட்சிகள் வழங்கவில்லை -ஜி. எல்

Posted by - February 23, 2019
தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப இராணுவத்தினர் வழங்கிய பங்களிப்பினை   தமிழ்  தேசிய  கூட்டமைப்பு வழங்கவில்லை. சர்வதேசத்தில் இராணுவத்தை குற்றவாளிகளாக்கி மீண்டும் இனங்களுக்கிடையில் …

மரணதண்டனைகள் பலத்தின் வெளிப்பாடு அல்ல, பலவீனத்தின் ஒப்புதலாகும்-குமி நாயுடூ

Posted by - February 23, 2019
மரணதண்டனையை நிறைவேற்றுவது என்பது பழிவாங்கும் உணர்வுக்கு மேலாக உயிர்வாழ்வதற்கான உரிமையின் பாதுகாப்பு வெற்றிபெறுகின்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில் காணப்பட்ட தோல்வியையே…

கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு பூரண ஒத்துழைப்பை வழங்கும்-அடைக்கலநாதன்

Posted by - February 23, 2019
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எதிர் வரும் திங்கட்கிழமை (25) கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு பூரண…

தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என எண்ணுவது முட்டாள் தனமாகும் -விமல்

Posted by - February 23, 2019
மாகாண சபைத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் என எதுவாக இருந்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஏனைய எந்த…

போதைப் பொருள் பயன்படுத்துபவர்களை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும்-மஹிந்த

Posted by - February 23, 2019
இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளதைப் போன்று அமைச்சர்கள் எவரேனும் போதைப் பொருள் பயன்படுத்துவது ஆதரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அவர்களை அமைச்சுப்…