ஜெனீவா கூட்டத்தொடரிலிருந்து நழுவுகிறது சிறிலங்கா!

Posted by - March 2, 2019
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில்  பங்கேற்பதற்கு சிறிலங்காவில் இருந்து அரசாங்க குழு ஜெனிவாவுக்கு செல்லாது என்ற…

காணி உரிமைக்கான பேரணி கொழும்பை நோக்கி பயணம்!

Posted by - March 2, 2019
முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம் கொழும்பை வந்தடையவுள்ளது. நான்கு நாட்களாக பயணித்த இந்த ஊர்வலம், இன்று சனிக்கிழமை…

அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவது பிரதமருடைய பொறுப்பு!

Posted by - March 2, 2019
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு பிரதமருடையது என்று அமைச்சர் மனோ…

இலங்கை தலைவர்களை சந்தித்த இந்திய தூதுவர்

Posted by - March 2, 2019
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித்சிங் இலங்கை தலைவர்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

இரணைதீவு மக்களின் பிரச்சினை :மனித உரிமைகள் ஆணைக்குழு இரணைக்கு விஜயம்!

Posted by - March 2, 2019
கிளிநொச்சி மாவட்டத்திற்கு உற்பட்ட இரணைதீவு பகுதியில் குடியேறியுள்ள மக்கள் தொடர்பாகவும், மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் நேரடியாக அறித்து…

கேப்பாப்புலவில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம்!

Posted by - March 2, 2019
முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, தொடர் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.…

ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் மீது தாக்குதல்; 23 வீரர்கள் பலி

Posted by - March 2, 2019
ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளின் தாக்குதலில் அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் 23 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் செயல்பட்டு வரும்…

ஹம்ஸா பின் லேடனின் குடியுரிமை திரும்பப்பெற்றது சவூதி அரேபியா

Posted by - March 2, 2019
பின்லேடன் மகனான ஹம்ஸா பின்லேடனின் குடியுரிமை, சவூதி அரேபியா அரசால் திரும்பப் பெறப்பட்டது. அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலில் தொடர்புடைய…

காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 5 பேர் பலி

Posted by - March 2, 2019
காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 5 பேர் பலியாகி உள்ளனர். ஜம்மு மற்றும் காஷ்மீரில் சூரின்சார் பகுதியில் இருந்து ஸ்ரீநகர்…