எருபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை

Posted by - March 2, 2019
ஹெரணை, பொகுனுவட்ட பிரதேசத்தில் உள்ள எருபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  முகமூடி அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த…

வைத்தியசாலையில் சிற்றுண்டிச்சாலை இயங்காததால் நோயளர்கள் விசனம்

Posted by - March 2, 2019
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒரு மாதத்திற்கு மேலாக சிற்றுண்டிச்சாலை இயங்காததால் நோயாளர்கள் அசௌகரியத்தில். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்…

24 இலங்கை மீனவர்கள் மாலைதீவு கடற்பரப்பில் கைது

Posted by - March 2, 2019
மாலைத்தீவு கடல் பரப்பில் அத்துமீறி பிரவேசித்த இலங்கை மீனவர்கள் 24 பேர் அந்நாட்ட அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடல் எல்லையை…

போதைப்பொருள் சம்பந்தமான வழக்குகளை விசாரிக்க தனியான நீதிமன்றம்-மைத்ரிபால

Posted by - March 2, 2019
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்க தனியான விசேட நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார்.…

க.பொ.த. சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் இறுதிக்குள் வெளியாகும்

Posted by - March 2, 2019
2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளதாக பரீட்சைகள்…

தெனிபிட்டியவில் இரு சடலங்கள் மீட்பு

Posted by - March 2, 2019
மாத்தறை-வெலிகம தெனிபிட்டிய பகுதியிலிருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வேலைத்தளத்தில் பணிபுரிந்த இருவரின் சடலங்களே இவ்வாறு…

ரணில் திருப்பதிக்கு விஜயம்!

Posted by - March 2, 2019
சிறிலங்கா பிரதமர் ரணில். விக்ரமசிங்க இன்று பிற்பகல் இந்தியாவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.…

நோர்வே வெளிவிவகார அமைச்சர் சிறிலங்கா விஜயம்!

Posted by - March 2, 2019
நோர்வேயின், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மரியன் ஹகென் இரண்டு நாட்கள் பயணமாக அடுத்தவாரம் சிறிலங்காவுக்கு வரவுள்ளார். எதிர்வரும் மார்ச் 05ஆம்,…