கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டியா?: பொன் ராதாகிரு‌ஷ்ணன் பதில்!

Posted by - March 5, 2019
தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டியா? என்ற கேள்விக்கு மத்திய மந்திரி பொன்.ராதா கிரு‌ஷ்ணன் பதில் அளித்துள்ளார்.  திருச்செந்தூர்…

இராமநாதபுரம் அருகே அதிகாலையில் 3 வாகனங்கள் மோதல் – 2 பேர் பலி, 21 பேர் காயம்

Posted by - March 5, 2019
இராமநாதபுரம் அருகே மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  இராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுலி அருகே…

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்: அன்புமணி ராமதாஸ்

Posted by - March 5, 2019
40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும் என்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார். தர்மபுரி –…

தமிழீழ விடுதலைப் புலிகளின் 25 இலக்கத் தகடுகள் மீட்பு!

Posted by - March 4, 2019
முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் 25 வெவ்வேறு இலக்கத் தகடுகள் நேற்று (03) மீட்கப்பட்டுள்ளன. வருடாந்த சிவராத்திரி…

வியாழனுடன் நிறைவடைகிறது முறைப்பாடுகளை ஏற்கும் பணி

Posted by - March 4, 2019
அரச நிறுவனங்களின் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடுகளை ஏற்கும் பணி வியாழக்கிழமையுடன் நிறைவடைகிறது. அரச…

பொலிஸ் கான்ஷ்டபில், வன இலாகா அதிகாரிக்கு விளக்கமறியல்

Posted by - March 4, 2019
காலி, ரத்கமவில் வர்த்தகர்கள் இருவரை கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில்  கைதுசெய்யப்பட்ட பொலிஸ் கான்ஷ்டபில் மற்றும் வன இலாகா…

பாரிய மாற்றங்களுடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்-அஜித்

Posted by - March 4, 2019
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது மாத்திரமல்லாமல் பாரிய மாற்றங்களுடனான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் தகவல்…

இராணுவ வசமிருந்த 20 ஏக்கர் காணி விடுவிப்பு!

Posted by - March 4, 2019
யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த காணிகளில் பொது மக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணிகள்…

விஷேட விசாரணைப்பிரிவின் முன்னாள் OIC கைது

Posted by - March 4, 2019
ரத்கம வியாபாரிகள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தென் மாகாண விஷேட விசாரணைப்பிரிவின் முன்னாள் நிலையப் பொறுப்பதிகாரி கைது…