கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டியா?: பொன் ராதாகிருஷ்ணன் பதில்! Posted by தென்னவள் - March 5, 2019 தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டியா? என்ற கேள்விக்கு மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் பதில் அளித்துள்ளார். திருச்செந்தூர்…
இராமநாதபுரம் அருகே அதிகாலையில் 3 வாகனங்கள் மோதல் – 2 பேர் பலி, 21 பேர் காயம் Posted by தென்னவள் - March 5, 2019 இராமநாதபுரம் அருகே மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுலி அருகே…
பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்: அன்புமணி ராமதாஸ் Posted by தென்னவள் - March 5, 2019 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும் என்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார். தர்மபுரி –…
தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு ஐநாவில் எழுச்சியுடன் தொடங்கிய தமிழர்கள் பேரணியின் புகைப்பட்த் தொகுப்பு. Posted by சிறி - March 5, 2019
தமிழீழ விடுதலைப் புலிகளின் 25 இலக்கத் தகடுகள் மீட்பு! Posted by தென்னவள் - March 4, 2019 முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் 25 வெவ்வேறு இலக்கத் தகடுகள் நேற்று (03) மீட்கப்பட்டுள்ளன. வருடாந்த சிவராத்திரி…
வியாழனுடன் நிறைவடைகிறது முறைப்பாடுகளை ஏற்கும் பணி Posted by நிலையவள் - March 4, 2019 அரச நிறுவனங்களின் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடுகளை ஏற்கும் பணி வியாழக்கிழமையுடன் நிறைவடைகிறது. அரச…
பொலிஸ் கான்ஷ்டபில், வன இலாகா அதிகாரிக்கு விளக்கமறியல் Posted by நிலையவள் - March 4, 2019 காலி, ரத்கமவில் வர்த்தகர்கள் இருவரை கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் கான்ஷ்டபில் மற்றும் வன இலாகா…
பாரிய மாற்றங்களுடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்-அஜித் Posted by நிலையவள் - March 4, 2019 நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது மாத்திரமல்லாமல் பாரிய மாற்றங்களுடனான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் தகவல்…
இராணுவ வசமிருந்த 20 ஏக்கர் காணி விடுவிப்பு! Posted by தென்னவள் - March 4, 2019 யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த காணிகளில் பொது மக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணிகள்…
விஷேட விசாரணைப்பிரிவின் முன்னாள் OIC கைது Posted by தென்னவள் - March 4, 2019 ரத்கம வியாபாரிகள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தென் மாகாண விஷேட விசாரணைப்பிரிவின் முன்னாள் நிலையப் பொறுப்பதிகாரி கைது…